Sunday, April 30, 2017

மனைவி ---ஆதிகாலத்தில்இருந்து இந்தக்காலம் வரை கணவரை கூப்பிடுவது.....

#மனைவி ---ஆதிகாலத்தில்இருந்து இந்தக்காலம் வரை கணவரை கூப்பிடுவது.....
அகழ்வராய்ச்சியில்... கண்டுபிடித்தது...

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை.
1910 ல் : சுவாமி!
1920ல்: பிரபோ!
1930ல்: பிராணநாதா!
1940ல்: நாதா!
1950ல்: மணவாளா!
1960ல்: மணாளா!
1970ல்: அத்தான்!
1980ல்: மச்சான்!
1990ல்: மாமா!
2000ல்: என்னங்க!
2005ல்: ஏனுங்க!
2010ல்: ஏங்க!
2015ல்: ஏய் !
2017ல்: டேய்!
அடேய்.
RAJAJI 30.05.17

No comments:

Post a Comment