Friday, January 25, 2019

மருத்துவமனைகளின் மறுபக்கம்

*👀மருத்துவமனைகளின் மறுபக்கம்👀*

இதுதான் நடக்கிறது மருத்துவமனைகளில்...! - இரு மருத்துவர்களின் ஒப்புதல் வாக்குமூலம்

தனியாக எந்தவொரு முன்னுரையும் இல்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்... ஏனெனில், இதற்கு முன்னுரை எழுதும் வகையில்,  இந்த கட்டுரையை படிக்கும் அனைவருக்கும் ஒவ்வொரு தனி அனுபவம் இருக்கும்.

ஆம்.  *மருத்துவத் துறையில் நடக்கும் தில்லுமுல்லுகள்* பற்றி அங்கொன்றும், இங்கொன்றுமாக விவாதிக்கப்பட்ட விஷயங்கள் இப்போது பொதுவெளிக்கு வந்திருக்கிறது. அதுவும் _இரண்டு மருத்துவர்கள்_ மூலம். மருத்துவர்கள் *அருண் காத்ரே* மற்றும் *அபய் சுக்லே*,  “ _*Dissenting Diagonisis*_" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள். _மருத்துவத்துறையின் இருட்டுப்பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்_.

*நோயாளிகளின் நலன் அல்ல, பங்குதாரர்களின் நலனே முக்கியம்*:

' *மருத்துவச் சுற்றுலாவில் இந்தியா, _குறிப்பாக சென்னை கோலாச்சுகிறது_'  என்று இங்குள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகள் பிதற்றிக் கொள்ளும் இந்த தருணத்தில்*, இந்த புத்தகத்தின் உள்ளடக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த புத்தகத்தின் ஆசிரியர்களான மருத்துவர்கள் *அருண் காத்ரே* மற்றும் *அபய் சுக்லே* முன் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு, “ _*இங்குள்ள பெரிய மருத்துவமனைகள் நோயாளிகளின் நலன்காக இயங்குவதை விட,  அதன் பங்குதாரர்களின் நலனுக்காகதான் இயங்குகின்றன*_” என்பதுதான். இவர்கள் எந்த குற்றச்சாட்டையும் மேம்போக்காக கூறவில்லை. _பாதிக்கப்பட்ட நோயாளிகள், நேர்மையான மருத்துவர்களின் வாக்குமூலங்களை கொண்டே பதிவு செய்திருக்கிறார்கள்_. 

நம் அனைவருக்கும் ஒரு அனுபவம் நிச்சயம் இருக்கும். அதாவது *_தேவையற்ற பரிசோதனைகளை மருத்துவர்கள் எடுக்க சொல்கிறார்கள் என்று_*. இது குறித்து இந்த மருத்துவர்கள், “ *பரிசோதனைகள் பாமரனின் பர்ஸை மட்டும் பதம் பார்க்கவில்லை*. பரிசோதனை சாலைகள், *நோயாளிகளிடமிருந்து சேகரிக்கும் ரத்த மாதிரிகளை உண்மையாக பரிசோதிப்பதே இல்லை*. _மருத்துவர்கள் எது மாதிரியான அறிக்கையை விரும்புகிறார்களோ... அதைதான் இவர்கள் தயார் செய்து தருகிறார்கள்_” என்கிறார். இப்போது உங்கள் சொந்த அனுபவங்களை இந்த வாக்கியத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.

பெரும் மருத்துவமனைகள், இலாப இலக்கு நிர்ணயத்துக் கொண்டு வேலை செய்கின்றன. *அவர்களுக்கு எப்போதும் அப்பாவி நோயாளிகளின் நலன் முக்கியமே இல்லை*... _*லாபம்*_.. _*லாபம்*_... _*லாபம்*_... _*மேலும் லாபம்*_ மட்டுமே முக்கியமாக இருந்து வருகிறது என்கிறார்கள் இந்த மருத்துவர்கள்.

*நியாயமான மருத்துவர்களை உதாசீனம் செய்யும் மருத்துவமனைகள்*:

_ஒரு பிரபலமான மருத்துவமனை_,  தன் மருத்துவமனையில் வேலை பார்த்த *சிறந்த சிறுநீரக சிறப்பு மருத்துவரை பணி நீக்கம் செய்தது*. அதற்கான காரணம், _*ஒரு நோயாளிக்கு அதிகம் லாபம் தரும் ஒரு அறுவை சிகிச்சையை செய்யாமல், சாதாரண சிகிச்சை மூலம் குணப்படுத்தியது*_.  " *இது கார்ப்பரேட் மருத்துமனைகள் எவ்வளவு வக்கிர மனநிலையில் செயல்படுகிறது என்பதற்கான  சான்று*" என்கிறார்கள் இந்த மருத்துவர்கள்.

“லாபத்தை முதன்மையான நோக்கம் கொண்ட மருத்துவமனைகள் அனைத்தும் இப்படிதான் செயல்படுகின்றன. *அவர்களுக்கு நோயாளிகளின் நலன் முக்கியம் அல்ல*. லாபத்திற்காக _*தேவையற்ற அறுவை சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை தன்னை நம்பி வரும் நோயளிக்கு அளிக்கின்றன*_” என்று வருத்ததுடன் குறிப்பிட்டுள்ளார்கள்.

_சுக்லே_, “ *எனக்கு தெரிந்த ஒருவர்,  தனக்கு சொந்தமான வீட்டை விற்று, தன் மனைவிக்கான மருத்துவ கட்டணமான ரூபாய் 42 லட்சத்தை கட்டினார். ஆனால், உண்மையில் அந்த சிகிச்சைக்கு அவ்வளவு கட்டணமெல்லாம் இல்லை*...” என்கிறார்.

இதைதாண்டி இவர்கள் வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு பகீரென்று இருக்கிறது. _*சில மருத்துவமனைகள் உண்மையில் அறுவை சிகிச்சையே செய்யாமல், வெறும் மயக்க மருந்தை மட்டும் கொடுத்துவிட்டு, அறுவை சிகிச்சை செய்துவிட்டோமென்று பணம் பறிக்கிறார்கள்*_

கொல்கத்தாவை சேர்ந்த புண்யபிரதா கூன்  என்னும் மருத்துவர், “ *எங்கள் பகுதியில் மருத்துவர்களுக்கு நியாயமாக மருத்துவம் பார்த்தும் ஈட்டும் தொகையை விட, ஆய்வு மையங்கள் அளிக்கும் பங்கு தொகை அதிகம்.  x-ray எடுக்க பரிந்துரைத்தால் 25 சதவீதமும், MRI, CT ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தால் 33 சதவீதமும் கமிஷன் தருகிறார்கள்*...” என்று தன் அனுபவத்தை இந்த புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

" _தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை, தங்களின் தொடர் வாடிக்கையாளர்களாக வைத்துக் கொள்ள தான் பல மருத்துவமனைகள் விரும்புகின்றன_. அதாவது *தேவையற்ற அறுவை சிகிச்சைகள், மருந்துகளை பரிந்துரைத்து, நோயாளிகளை மீண்டும் மீண்டும் திரும்ப வரவைக்க வேண்டும்*. அதை மருத்துவர்கள் செய்ய தவறும் போது, _*அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்*_" என்று இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை நாம் சாதாரணமாக கடந்துவிட முடியாது.

*இந்திய மருத்துவ கவுன்சில் என்ன செய்து கொண்டிருக்கிறது*...?

என்ற நம் கேள்விக்கு இந்த மருத்துவர்களின் பதில், “ *பெரும் மருத்துவமனைகள் மருத்துவதுறையை திட்டமிட்டு கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்*. ஆனால், *_இதை மெளனமாக இந்திய மருத்துவக் கவுன்சில் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது_*. *உடனடியாக மருத்துவக் கவுன்சில் தன்னை புதுப்பித்துக் கொண்டு, இந்த அநியாயங்களை தடுத்து நிறுத்த வேண்டும்*” என்று வலியுறுத்துகிறார்கள் இந்த இரு மருத்துவர்களும்.

இந்திய மருத்துவ துறையின் இன்றைய வணிக மதிப்பு *100 பில்லியன்* அமெரிக்க டாலர்கள். *இது 2020 ம் ஆண்டு 280 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கப்போகிறது* என்கிற விபரங்களே, _இதில் உள்ள அரசியலையும், அக்கிரமங்களையும் நமக்கு உணர்த்துகிறது_.

*இவர்களின் குற்றச்சாட்டுகளின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது இந்திய சுகாதாரத் துறை*...?

"  _முடிந்த அளவு ஷேர் பண்ணுங்க_ "

Chennai Life

சரவணன், சென்னையில் வேலை பார்க்கும் இளைஞன். தன் கிராமத்திற்குச் சென்று ”நான் சென்னையில் ஒரு வீடு வாங்கப்போகிறேன். 5 லட்சம் பணம் வேண்டும்” என்று தன் தந்தையிடம்
கேட்டான்.

அதற்கு அவர்,”இன்னும் உனக்குத்
திருமணமே ஆகவில்லை அதற்குள் என்ன அவசரம்?” என்றார்.

இப்பொழுது வாங்கினால் 30 லட்சத்தில் வாங்கி விடலாம். பிறகு வாங்கினால் குறைந்தது 60 லட்சம் தேவைப்படும். தினம் தினம் விலை ஏறி கொண்டே போகிறது என்றான்.

யோசித்த அப்பா,” சரியான முடிவு தான். ஆனால் நான் ஒரு விவசாயி உன்னை படிக்க வைக்க வாங்கிய கடனை உன் சம்பளத்தில் தான் அடைக்க ஆரம்பித்து இருக்கின்றோம். திடிரென்று 5 லட்சம் கேட்டால் எப்படி? என்றார்.

நமது விவாசய நிலத்தில் ஒரு பகுதியை விற்று விட்டு இங்கு வாங்கிய கடனை அடைத்து விட்டு மீதம் உள்ள பணத்தில்
சென்னையில் வீடு வாங்கலாம் என்றான் அவன்.

”5 லட்சம் கொடுத்துவிட்டு மீதம் உள்ள
தொகைக்கு என்ன பண்ணுவாய்?” என்று கேட்க, மகன், அதற்கு வங்கிகள் கடன் தரும். அந்தக்கடனை மாதத் தவணை முறையில் 20 வருடத்திற்குள் செலுத்தி விடலாம்” என்றான்.

வீடு எப்படி இருக்கும் என்று அவர் கேட்க, 300 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு. சகல வசதிகளும் இருக்கும். அடுக்குமாடி என்றான் அவன். அவர் முகம் மாறியது.

ஆனால் மகன் ஆசைக்கேற்ப ஒரு பகுதி விவசாய நிலத்தை விற்று, வீடு வாங்கப் பணம் கொடுத்தார்.வீடு வாங்கிய பின்பு அப்பாவைச் சென்னைக்கு வாருங்கள் என்றான்.

அவரும் புதிய வீட்டைப் பார்க்க மிகுந்த
ஆசையோடு வந்து சேர்ந்தார். ஒவ்வொரு வீட்டிற்கும் நல்ல இடைவெளி விட்டே பார்த்துப் பழகிய மனிதர், இப்படி ஒரு வீட்டைப் பார்த்து அசந்து நின்றார். உள்ளே சென்று, 900 சதுர அடி அளவுள்ள வீட்டைப்பார்த்து, ”இதை வாங்கவா நமக்குச் சோறு போட்ட நிலத்தை விற்கச் சொன்னாய்?” என்றார்.

”இது எல்லாம் உங்களுக்கு புரியாது இங்கே அப்படித்தான். என்னோட லைப் சென்னையில் தான். இனிமேல்
நம்ம ஊருக்கு விசேசத்துக்கு மட்டும்
தான் வரப்போறேன். இங்கே தனி வீடு எல்லாம் வாங்க முடியாது. அதுக்கு கோடிக் கணக்கில் பணம் வேண்டும். பேசாம தூங்குங்க! வந்தது அசதியா இருக்கும்” என்றான்.

மனம் கேட்காமல், மனதில் வருத்தத்துடன் அவரும் அன்று உறங்கிவிட்டார்.

மாலை வேளை வீட்டை விட்டு வெளியே வந்தார். மற்ற வீடுகள் அனைத்தும் பூட்டப்பட்டு இருந்தன.
கீழே இறங்கி வந்தவர், சில பெற்றோர்கள் தங்கள் சிறு குழந்தைகளைப் பூங்காவில் விளையாட வைத்து கொண்டு இருந்ததைப் பார்த்தார். அவருக்கு மனதில் ஒரு சந்தோஷம். அதைப்பார்த்தபடி நின்று கொண்டு இருந்தார்.

பக்கத்தில் வந்த செக்யூரிட்டி,” அய்யா நீங்க சரவணன் சார் அப்பாவா?” என்றான். ஆமாம் என்றார்.

”சார் சொல்லிட்டுத்தான் போனாரு. வாங்க சார் டீ சாப்பிடலாம்” என்றான்.
சரி என்று நகரும் போது, “ஏனப்பா இங்கே யாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கொள்ள மாட்டார்களா?
எல்லாம் வீடும் பூட்டியிருக்கு? சில வீடுகளின் கதவு அடைத்திருக்கு?”

அது எல்லாம் அப்படித்தான் அய்யா. எல்லோருக்கும் நிறைய வேலை. காலையில ஆரம்பிச்சு நைட் வரைக்கும். பல வீட்ல கணவன், மனைவி ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க. அவுங்க சின்னப் பசங்களை பக்கத்துல இருக்கற
ஹோம்ல விட்ருவாங்க. நைட்ல யாரு முதல்ல வராங்களோ அவுங்க கூட்டிட்டு வருவாங்க. பெத்த புள்ளையை யாருகிட்டயோ விட்டு விட்டுப்போவார்கள்!”

”ஏன் அவுங்க அப்பா அம்மா எல்லாம் இங்க வந்து உடன் தங்கியிருக்க மாட்டார்களா?”

”அதுவா இவங்க இருக்கிற பிஸியில,
பெத்தவுங்களப் பார்த்துக் கொள்ள முடியுமா? அதனால ஒண்ணு அவங்க சொந்த ஊர்லயே இருப்பாங்க! அல்லது இவங்க அவங்களை முதியோர் இல்லத்தில சேர்த்து விட்டுருவாங்க!”

இதைக் கேட்ட ஆச்சிரியத்தில் பெரியவர் நின்று கொண்டு இருக்க அவன் தொடர்ந்து சொன்னான், “
இதோ போறாரே சேகர் சார், அவர் உங்க வீட்டுக்கு எதிர்த்த வீடுதான். இப்போ கூட இவர் தன் பையனை சைல்ட் கேர் ஹோமிலிருந்துதான்
கூட்டிகிட்டு வர்றாரு!.

திகைத்துப் போனார் பெரியவர்.

தான் மகனிடம் எதுவும் கேட்காமல் ஒரு வாரம் பல்லை கடித்து கொண்டு இருந்தவர், ஒரு நாள் மாலை, கீழே நின்று கொண்டு இருக்கும் போது ..
பக்கத்தில் வந்த சேகரைப் பார்த்தார்.
”என்ன தம்பி ஆச்சரியமா இருக்கே?
இன்னக்கி வேலை இல்லையா?”

“இல்லை அய்யா. லீவ் போட்டுட்டேன்..
எதுவுமே பிடிக்கலே. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு!”

”ஓஹோ, சரி சரி! எங்கே உங்கள் மனைவி?”

”அவளுக்கு செகன்ட் ஷிபிட். வர நைட் 12 மணி ஆகும். அதுவரைக்கும் நான் பையனைப் பார்த்துக்குவேன். அப்புறம் காலையில நான் வேலைக்கு போயிருவேன். அவ வீட்டு வேலையையெல்லாம்
முடிச்சுட்டு பையனைப் பக்கத்துக்கு ஹோம்ல விட்டுட்டு வேலைக்கு போய்விடுவா”

”அப்போ நீங்க ரெண்டு பேரும் பேசிக்கவே மாட்டிங்களா?”
.
”சண்டே மட்டும்தான் பேச முடியும் அதுவம் அவளுக்கு மூன்றாவது ஷிபிட் நைட் 10 மணிக்கு போய் கலையில் 6 மணிக்கு வருவா. அப்போ ஒரே தூக்கம் தான். அன்று சாய்ந்திரம்
ஏதாவது ஹோட்டலுக்குப் போய்
சாப்பிட்டு விட்டு வருவோம்”

”எதற்குத் தம்பி இப்படிக் கஷ்டப்படணும்?”

”அப்படி இருந்தாத்தான் இங்கே வாழமுடியும்”

அவன் முத்தாய்ப்பாய் இதைச் சொன்னான்.

அதற்கு அந்த பெரியவர், “நீங்க சொல்றது தப்பு. இப்படி இருந்தாத்தான் வசதியா வாழ முடியும்
அப்படீன்னு சொல்லுங்க!” என்றார்.

அதை கேட்டவுடன் அவனுக்கு செவிட்டில் அறைந்தது போல இருந்தது.

அடுத்த நாள் தான் மகனிடம் நான்
ஊருக்கு போறேன் என்றார் பெரியவர்.

”என்ன அப்பா இவ்வளவு அவசரம்?
என்று கேட்டவனுக்கு அவர் பதில் உரைத்தார்:

”ஒண்ணும் இல்லை. படிச்சா நல்லா இருக்கலாம் என்ற எண்ணத்தில்தான் கடன் வாங்கி உன்னை நான்
படிக்க வச்சேன். ஆனா நீ இன்னும் உன் வாழ்கையையே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள
அடுத்த 20 வருஷத்துக்கு கடன்காரன் ஆயிட்டியே!.

இனிமே உனக்கு கல்யாணம் பண்ண,
அவளுக்கும் அப்புறம் உன் குழந்தைக்கும் சேர்த்து உன் மனைவியும் வேலைக்கு போகணும்.

கடைசியா படிப்பு உன்னை ஒரு கடன்
காரனாகத்தான் ஆக்கும். இது தெருந்திருந்தால் உன்னை நான் படிக்க வைத்திருக்க மாட்டேன்.

விவசாயம் செஞ்சாலும் நான் யார்கிட்டயும் உன் படிப்பைத் தவிர வேறு எதற்கும் கடன் வாங்கவில்லை.

இனிமே உன் வாழ்கைக்கையில்
நிம்மதியே இருக்காது என்பதை நினைக்கும்போது கஷ்டமா இருக்கு!

மீண்டும் திரும்பி வருவாய் என்று நம்பிக்கையுடன் கிளம்புகிறேன்” என்று தனது கிராமத்திற்குப் புறப்பட்டுச் சென்றார் அவர்.

அவருக்கு எப்படித் தெரியும் இந்த
சென்னை வாழ்விற்கு என்ட்ரி மட்டும்தான் உள்ளது.
எக்ஸிட் கிடையாதுஎன்று!!!!!!!!!!!!

குறிப்பு:

இது சென்னைவாசிகளுக்கு மட்டுமல்ல, சொந்த ஊரைவிட்டு பிழைப்பு தேடி ஓடி உலகின் எங்கெங்கோ மாட்டிக்கொண்ட அனைவருக்கும் பொருந்தும்
.
படிக்க_மட்டுமல்ல
சிந்திக்கவும்_அவசியம்

Thursday, January 24, 2019

ஜாக்டோ ஜியோ போராட்டம்

ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு.
அரசு ஊழியர்களுக்கு ஓர் அறிவுரை! ஒரு நாளைக்கு ஐநூறு ரூபாய் சம்பளம் என்பதே உங்களுக்கு அதிகம். நீங்க செஞ்சு கழட்டுற வேலைக்கு எண்பதாயிரம், தொண்ணூறாயிரம், ஒரு இலட்சம் என்று சம்பளம் கொடுக்கின்றோம். யாரு வீட்டுப் பணம்டா இதெல்லாம்?  மக்கள் பணம், மக்களின் வரிப்பணம், சாராயக்கடை நடத்தி ஏழைகளின் வயிற்றில் அடித்துப் பிடுங்கிய பணம்.

சம்பளம் போதவில்லையா? அரசாங்க வேலையை வேண்டாம் எனச் சொல்லிவிட்டுப் போய்விடு!
எத்தனையோ தொழிலைச் சொந்தமாகச் செய்யலாம். சம்பளம் கட்டுபடி ஆகவில்லை என நினைப்போர் வேலையை வேண்டாமெனச் சொல்லிவிட்டு வேறு தொழிலுக்கு மாறிக்கொள்ளுங்கள். அரசு வேலையை எதிர்பார்க்காமல் சொந்தத் தொழில் செய்பவர்கள்தான் திறமைசாலிகள். விவசாயம் செய்வதுதான் உயர்வான தொழில்.

சொந்தமா தொழில் செஞ்சு சம்பாதிச்சுப் பாருங்கடா, தினக்கூலி வேலைக்குப் போங்கடா!

குறைந்த சம்பளம் கொடுத்தாலும் பரவாயில்லை, அரசுவேலை கிடைத்தால் போதுமென நினைக்கும் படித்தவர்கள் திறமையானவர்கள் பலகோடி பேர் இருக்கிறார்கள்.

சம்பளம் கட்டுபடி ஆகவில்லையா? அந்த வேலை உனக்கு எதற்கு? வெளியே போய்விடு. கூரைமேல் சோற்றைப் போட்டால் எத்தனையோ காக்கை வரும்.

நாடு நாசமாகப் போனதற்குக் காரணம், விலைவாசி ஏற்றத்திற்குக் காரணம், மக்கள் மீதான வரிச்சுமைக்குக் காரணம் அரசு ஊழியர்களுக்கு வழங்கும் ஊதிய உயர்வே ஆகும். நாட்டைக் கொள்ளையடிப்பவர்கள் அரசு ஊழியர்கள்தான். அதற்கடுத்துதான் அரசியல்வாதிகள்.

மாதம் 5000 6000 வாங்குர தனியார் பள்ளி மாணவர்கள் சிறப்பாக உள்ளார்கள் 50000 60000 வாங்கும் அரசு பள்ளி மாணவர்கள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது..

மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வாங்கி வாழ்க்கை நடத்துகிறார்கள் அநேக  முதியவர்கள் இருக்கிறார்கள் , ஆனால் இவர்களுக்கு ஓய்வு ஊதியம் 20000   முதல் ஆரம்பம் எதற்கு அவ்வளவு ?

தமிழக அரசே அவர்களுக்கு ஊதியம் போதவில்லை என்றால், ஓய்வு ஊதியம் வேண்டும் என்றால் , மாத சம்பளம்  20000 கொடுத்தால் மட்டும்  போதும் ஓய்வு ஊதியம் வேண்டாம் , வேளை செய்ய நாங்கள் தயார் வேளை கொடுக்க அரசு தயாரா ?

Karunanichi asset's

[1/24, 8:53 PM] ‪+91 98840 80504‬: நெருப்புடா..🔥

Energy can neither be created nor destroyed; rather, it can only be transformed or transferred from one form to another. இது Law of conservation of energy. சின்ன வயதில் படித்து விட்டு மறந்திருப்போம்.. இல்லை அப்போதே சாய்சில் விட்டிருப்போம்.

இது பணத்துக்கும் பொருந்தும். அது கருப்பு பணமாக இருந்தாலும் சரி. வெளுப்பு பணமாகவும் இருந்தாலும் சரி. பணம் பணமாகவே இருக்கமுடியாது. ஏதோ ரூபத்தில் வெளிப்பட்டுவிடும். தமிழில் சொல்வதானால்.. நண்டு கொழுத்தால் வலையில் தங்காது.

உதாரணங்களுக்கா நம்மிடம் பஞ்சம்?

மொத்தமாக எத்தனை சொத்துக்கள் எங்கெங்கே இருக்கிறது என்பது தங்கமலை ரகசியத்துக்கு சற்றும் குறைவில்லாத ரகசியம்தான் என்றாலும் சசிகலா, இளவரசி, விவேக், தினகரன், திவாகரன் உள்ளிட்ட மன்னார்குடி குடும்பத்தின் சொத்துக்கள் யாரால் அவர்களுக்கு கிடைத்தது என்பதில் எந்த ரகசியமும் இல்லை.

வாடகை வீட்டில் இருந்துகொண்டு வீடியோ கேசட்டுகளை வாடகைக்கு விட்டவர்கள் அண்ணாமலை ரஜினி போல ஒரே பாட்டில் பணக்காரர்களாகிவிடவில்லை. எல்லாம் ஜெயலலிதா என்னும் மகாசக்தியின் கடாட்சம்.

அத்தனை சொத்துக்கள் பற்றியும் தெரியாவிட்டாலும் மிடாஸ் மது ஆலை, கொடநாடு எஸ்டேட், ஜாஸ் சினிமா, ஜெயா டிவி, சிறுதாவூர் பங்களா என்று அவர்கள் முதலீடு செய்துள்ள சொத்து விவரங்கள் நாம் அறிந்ததுதான்.

சசிகலா ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி என்று அவரே சொன்னது மட்டுமில்லாமல் முப்பது வருடமாக ஒரே வீட்டில் வசித்தவர். மற்ற சொத்துக்காரராகள் எல்லாம் சசிகலாவின் சொந்தக்காரர்கள்.

இன்னொரு பக்கம் அடையார் ஆலமரம் போல பரந்து விரிந்த கலைஞர் குடும்பம். எத்தனை சொத்துகள் எங்கெங்கே இருக்கின்றன என்று அவர்களுக்கே தெரியுமா என்று தெரியவில்லை. அது தங்கமலை ரகசியம் என்றால் இது பிரபஞ்ச ரகசியம்.

டெல்லியிலிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை சில வருடங்களுக்கு முன் ஒரு பட்டியலை வெளியிட்டது. எதை எடுப்பது எதை விடுப்பது என்று தெரியவில்லை என்று ஜவுளிக்கடை விளம்பரம் ஒன்றில் வரும். அது போல எதை தனியாக பட்டியல் போடுவது என்று தெரியாததால் பத்திரிகை செய்தியின் இணைப்பை தந்திருக்கிறேன். பார்த்து, படித்து, அதிர்ந்துகொள்ளவும். இது 2011 நிலவரம்.

https://tamil.oneindia.com/news/2011/08/06/pm-shocked-over-karunanidhi-family-property-list-aid0136.html

கருணாநிதி, அவர் மனைவி தயாளு அம்மாள், இணைவி ராஜாதி அம்மாள், மகன்கள் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு, மகள்கள் செல்வி, கனிமொழி அவர்கள் பிள்ளைகள்,மாறன் குடும்பத்தார் என்று குடும்ப சொத்து முழுக்க ரத்தசொந்தங்களிடம். இங்கும் பணம் பலவித முதலீடுகளில்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேரன் பெயரில் மட்டுமே 18 கோடிக்கு சொத்து இருப்பதும்.. ஜெகன் மோகன் ரெட்டி என்னும் முன்னாள் ஆந்திர முதல்வரின் மகனிடம் ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் இருப்பதும்..

இன்னும் இதே போல தேசமெங்கும் உள்ள அரசியல் தலைவர்கள் சரத் பவார், லாலு பிரசாத், முலாயம் சிங்,ப சிதம்பரம் எல்லாரும் தத்தம் சொத்துகளை வாரிசுகள் பெயரில் குவித்து வைத்திருப்பதும்  இது ஏதோ தமிழ் நாட்டின் தலைவிதி என்று மட்டும் எண்ணாமல் நாடு முழுதும் இப்படித்தான் என்று ஆறுதல் பட்டுக்கொள்ள உதவுகிறது.

இவர்களில் சிகரம்.. சொல்லவும் வேண்டுமா? எல்லாம் நம் நேரு குடும்பம்தான். நேரு, இந்திரா, ராஜீவிலிருந்து, சோனியா, ராகுல், பிரியங்கா அவர் கணவர் ராபர்ட் வாதரா என்று அது இன்னொரு தனி ஊழல் உலகம். குபேரன் பெருமாளுக்கு கடன் கொடுத்தால் இவர்கள் அந்த குபேரனுக்கே கடன் கொடுப்பார்கள்.

இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது மேலே குறிப்பிட்டுள்ள எல்லாவற்றுக்குமுள்ள ஒரே முக்கிய சம்பந்தம்.. ரத்த சம்பந்தம்..பினாமிகளிடம் கொடுத்து வைத்தது போக இவர்களிடமே இத்தனை ஆயிரம் கோடிகள் இருந்தால்.. மொத்தமாக எல்லாவற்றையும் சேர்த்தால் நாமே ஒரு உலகவங்கியை உருவாக்கிவிடலாம்..

இந்த பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடியை பார்க்கலாம். அவருக்கென்று தனிப்பட்ட குடும்பம் இல்லை. இருப்பது தாயும், உடன் பிறந்தவர்கள் குடும்பம் மட்டுமே. அவர் மனைவியை பிரிந்துவிட்டார் என்று ஊர் வைக்கும் குற்றச்சாட்டை அவர் மனைவி யசோதா பென் வைப்பதில்லை. குழந்தை திருமணம் போன்று நடந்த ஒன்றை தொடர மோடிக்கு விருப்பமில்லததால் இருவரும் எப்போதோ பிரிந்துவிட்டனர்.

ரேபரேலி போல் பெயர் இருப்பதாலோ என்னவோ ரபேலிலும் ஊழல் இருக்கும் என்று எதையோ கண்டுபிடித்து அலறும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அப்படி ஊழல் செய்து பணம் சேர்த்திருந்தால் யாருக்காக, எங்கே சேர்த்து வைத்திருக்கிறார் என்றும் சேர்த்து கண்டுபிடித்து உலகத்துக்கு சொல்லலாமே?

குடும்பம், குட்டி என்று எதுவும் இல்லாமல் அரசியலில் உயர்பதவிக்கு வருபவர்கள் சுயநலம் துறந்து சேவை செய்வர் என்ற நம்பிக்கை மக்களுக்கு பிறக்கும்.அப்படி வந்த ஒரு பொன்னான வாய்ப்பை வீணடித்தவர் ஜெயலலிதா, வீணடித்துக்கொண்டிருப்பவர் மம்தா.

ஆனால் அதை கெட்டியாக பிடித்துக்கொண்டவர் நரேந்திர மோடி மட்டுமே. அவர் தனக்காகவும், தன் வாரிசுகளுக்காகவும் சொத்து சேர்க்கவேண்டிய அவசியமும் இல்லை. அதனால் அப்படி எதையும் அவர் செய்யவுமில்லை.

கலர் கலராக சட்டை போடுகிறார்.அது மட்டும் தான் அவர் செய்யும் குற்றம். அதுவும் அவர் சம்பாதித்த பணத்தில் வாங்கித்தான் போடுகிறார். ஏன் கண்ணை உறுத்த வேண்டும்? அதையும் துறந்து காவி கட்டிக்கொள்ள அவர் என்ன சந்நியாசியா? ஒரு விதத்தில் சந்நியாசி தான், கர்ம சந்நியாசி. காவி சந்நியாசிகள் நம்மிடம் வேண்டிய அளவு இருக்கிறார்கள்.நமக்கு கர்ம சந்நியாசிகள் தான் வேண்டும்.

முதல்வராக இருந்த போதும், பிரதமராக இப்போதும் அவருக்கு கிடைக்கும் சம்பள பணத்தில் பெரும்பகுதியை அவர் தன்னிடம் வேலைபார்க்கும் எளிய ஊழியர்களுக்கு தான் கொடுத்திருக்கிறார். அவருக்கு கிடைக்கும் பரிசுப்பொருட்கள் ஏலம் விடப்பட்டு அந்த பணமும் பெண்குழந்தைகள் படிப்பு செலவுக்கு தான் போகிறது.

சட்டசபையில் நுழையும் போதே முதல்வராகவும், நாடாளுமன்றத்தில் நுழையும் போதே பிரதமராகவும் கால் வைத்தவர் மூன்று முறை சுமார் 15 ஆண்டுகள் முதல்வராக இருந்திருக்கிறார், நான்கு வருடங்கள் பிரதமராகவும் இருந்திருக்கிறார். அவர் குடும்ப நிலைமை?

அவரின் ஒரு சகோதரர் மளிகை கடை நடத்துகிறார். ஒரு சகோதரர் ரிட்டையராகி பத்தாயிரம் பென்ஷன் பெற்று வாழ்கிறார். இளைய சகோதரர் மட்டும் கொஞ்சம் வசதி, அரசாங்க கிளார்க். மற்ற குடும்ப உறுப்பினர்களும் அப்படியே.

துர்கா ஸ்டாலினையும், ராஜாத்தி அம்மாளையும் ப்ரதக்ஷிணம் செய்து சீட்டு வாங்கும் உடன்பிறப்புகளை பார்த்த நமக்கு ஒரிஜினல் உடன் பிறப்புகளை அரசியல் பக்கமே சேர்க்காமல் இருப்பது அதிசயமாகத்தான் இருக்கும். பதவி வேண்டாம் குறைந்த பட்சம் அரசின் சலுகை, பணம்? சாதராண மக்களுக்கு கிடைப்பது தான் அவர்களுக்கும்.

கிட்டதட்ட இருபதாண்டுகள் அரசியலில் உச்சத்தில் இருக்கும் ஒருவரின் குடும்பம் மிக மிக சாதாரண நிலையில் இருப்பது அவரின் புடம்போட்டு நேர்மைக்கு நற்சாட்சி பத்திரம். அது மோடி என்னும் தன்னலம் கருதா மனிதராலும், அதே போன்ற எண்ணம் கொண்ட அவர் குடும்பத்தினரால் மட்டுமே செய்ய முடிந்த அதிசயம்.

அவரை நோக்கி ஊழல் குற்றம் சுமத்தும் முப்பது தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கும் ராகுல், ஸ்டாலின் போன்றோர் இதை எல்லாம் அறிந்தும் மக்களை முட்டாள் என்று நினைத்து ஏமாற்ற பார்ப்பது  மக்களின் அறியாமை மீது வைத்துள்ள அவர்களின் நம்பிக்கையின் வெளிப்பாடு தவிர வேறு எதுவுமில்லை.

மோடி சொன்னதை செய்யவில்லை என்று எதிரிகள் குற்றம் சொல்லட்டும், பாதகமில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும் ஓடும் தேனாறும் ஓடும் என்றும் எல்லா அரசியல்வாதிகளையும் போல வாக்குறுதி அளித்துதான் மோடியும் வந்திருக்கிறார்.

உண்மையை சொல்லி ஓட்டு கேட்டால் நாம் போடுவோமா? சொர்க்கம் இறங்கி வந்துவிடவில்லை என்றாலும் அவர் செல்லும் பாதை சரியானது, மாற்றங்களுக்கான விதையை விதைத்துவிட்டார் என்பதில் சந்தேகமில்லை.

இதில் மாற்று அபிப்பிராயங்கள் இருந்தாலும் அவர் மீது ஊழலின் நிழல் கூட படவில்லை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. கை நீட்டுவதனால் முதல் முறை முதல்வரானபோதே நீட்டியிருக்கமாட்டாரா? யாருக்குக்காக அவர் பணத்தை சேர்க்கவேண்டும். அவர் கற்ற ஆன்மிகம் அவரை நெருப்பு போல வைத்திருக்கிறது.

அளவுக்கதிகமாக ஒன்றை அவர் சேர்த்துக்கொண்டிருக்கிறார் என்றால் அது கறுப்புப்பணம் வைத்திருக்கும் கயவர்களையும், வரி காட்டாமல் ஏய்க்கும் வியாபாரிகளையும், இந்த தேசத்தை வேரறுக்க காத்திருக்கும் தீவிரவாதிகளையும், அவர்களுக்கு சாமரம் வீரசும் அர்பன் நக்ஸ்லைகளையும் எதிரிகளாக சேர்த்து வைத்திருக்கிறார். அதனை அவர் மேலும் மேலும் சேர்க்க வாழ்த்துவோம்.  

V. வெங்கடேஷ்
சிங்கப்பூர்
[1/24, 8:53 PM] ‪+91 98840 80504‬: பணமதிப்பிழப்பின் போது தடைசெய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் மொத்தம் 15லட்சம் கோடி. அவை அனைத்தும் திரும்பி வந்து விட்டதாக பொய் கூறினோம். ஆனால் உண்மையில் வந்தது 10 லட்சம் கோடிகளே.

நாங்கள் ஏன் பொய் சொன்னோம் என்றால் மீதமுள்ள 5 லட்சம் கோடிகளும் யார் வைத்திருக்கிறார்கள் அவர்களின் அடுத்த நகர்வு என்ன என்பதை கண்காணிக்க தான்.

இந்த உண்மையை வெளிக்கொண்டுவரவே மத்திய அரசுக்கும் எனக்கும் மோதல் போக்கு இருப்பது மாதிரி நாடகத்தை ஏற்படுத்தி நான் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை விட்டு விலகியது.

மொத்த பணமும் எங்கிருக்கிறது என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன்.இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு புரோக்கரை பிடித்து 5 லட்சம் கோடியையும் பாகிஸ்தானில் பத்திரபடுத்தி வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அவை அனைத்தையும் செல்லத்தக்க நோட்டாக மாற்றிவிடுவார்கள்.

அதுமட்டுமல்ல. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மூலமாக நாசிக்கில் இருந்து இந்தியபணத்தை அச்சடிக்கும் மெஷினை பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெற்றிருக்கின்றனர். இதற்காக ப.சிதம்பரத்திற்கு மட்டும் 10 கோடி ரூபாய் அன்பளிப்பு கிடைத்திருக்கிறது.

இந்த மிஷினை வைத்து பாகிஸ்தானில் இந்திய பணத்தை சுமார் 8 லட்சம் கோடி ரூபாய்க்கு கள்ளபணத்தை அடித்து இந்தியாவிற்குள் மாற்ற திட்டம் போட்டிருந்தார்கள். ரகசிய தகவல் எனக்கு கிடைத்தது. அதை பிரதமர் மோடியிடம் எடுத்து கூறினேன். சற்றும் தாமதிக்காமல் 500,  1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்து விட்டார். வேறு யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு வேகம் உள்ளவர் அவர்.

அந்த 8லட்சம் கோடி ரூபாயும் நாட்டிற்குள் ஊடுருவியிருந்தால் இந்நேரம் சோமாலியாகவா மாறியிருக்கும்.

ஆக கள்ளப்பணம் மொத்தம் 13 லட்சம் கோடி பணம் நாட்டிற்கு வெளியே தயாராக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அது மீண்டும் நாட்டிற்குள் வரும். நாடு வீழ்ச்சி அடையும்.

பணமதிப்பிழப்பு தொடர்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது

ரகுராம்ராஜன்
RBI முன்னாள் கவர்னர்

தமிழனா இருந்தா ஷேர் பண்ணு.