Sunday, April 22, 2018

Varmam. Points 108

Learn the basics of Varmam.

Varmam Sites / Points / Locations - 108

The life force in a living being flows  like a stream  from one point to another in its own path where, the body, the mind and the soul intersects and communicates. In case any obstruction happens on this path, there will be a disruption in the flow which disconnects the continuity that inturn  will stagnate the energy in a nearby adangal. This stagnation  will cause an imbalance in the life force at the points situated at, before, after and around this obstacle leading to deficiencies and diseases relevant to that point.
Varmam not only applies to human but to any living being and the stimulations can be observed in each one of them. Response to stimulus is also a varmam stimulation.

108 Varmam points as per Varma Beerangi 100 and Varma Kannadi 500 and it’s page number in the book “Varmam – An Insight into the Ancient system of healing”

Kondaikolli Varmam -2
Cheerum Kolli varmam -3
Pidari Varmam 4
Saruthi / Suruthi Varmam  5
Porchai Varmam 6
Kutri Kaalam 7
Chevi KutriVarmam -8
Poigai Kaalam -9
Natchathira Kaalam  10
Kaamboori Kaalam  11
Moorthy Kaalam  12
Annaan Kaalam - 13
Thilartha Varmam  14
Minvetti Kaalam  15
Manthira Kaalam - 16
Nema Varmam 17
Patchi Varmam 18
Kannaadi Kaalam  19
Baala Varmam- 20
Kona Varmam  21
Uthira Kaalam- 22
Ottu Varmam - 23
Urakka Kaalam 24
Sanguthiri Kaalam  25
Sumai Varmam 26
VARMAM POINTS ON SHOULDER TO NAVEL 27
Kaakattai Varmam 28
Kathir Varmam - 29
Kathir Kaama Varmam 30
Buddhi Varmam  31
Sakthi Varmam 32
Thivalai Varmam - 33
Eanthi Kaalam  34
Piratharai - 35
Kutthu/Ezhutthu Varmam - 36
Ulputru Varmam (Varma Kannaadi)  37
Colonial Points around Doosika Varmam (Varma Kannaadi)  38
Thudi Varmam  38
Pidi Varmam  39
Kazhalai Varmam  39
Katti Varmam – 39
Villu Varmam - 39
Asthi/Ellu Varmam  40
Valai Varmam - 40
Mulai Varmam  40
Doosika Varmam (Varma Bheerangi) - 42
Hanumar Varmam 43
Koombu Varmam  44
Ner Varmam  45
Panri Varmam - 46
Adappa Kaalam - 47
Mundellu Varmam - 48
Periya Atthi Churukki Varmam  49
Siriya Atthi Churukki Varmam - 50
Mun Suruthi Varmam 51
Pin Suruthi Varmam - 52
Pallai Varmam - 53
Udal Chulukki Varmam (Varma Bheerangi) - 54
Udal Chulukki Varmam (Varma Kannadi) - 55
Thumbi Kaalam  56
Kaiketti Kaalam- 57
Sadappira Kaalam  58
Kilippira Kaalam 59
Kilimegha Varmam- 60
Poonulu Kaalam  61
Nattellu Varmam - Varma Bheerangi - 62
Kachai Kaalam  63
Kaikoottu Kaalam  64
Vayu Kaalam – Varma Kannaadi  65
Vayu Kaalam – Varma Bheerangi  66
Pusa Varmam - (Varma Kannaadi) - 67
Vilangu Varmam/Karai Kuzhi (Varma Kannaadi) - 68
Suliyadi (Varma Kannaadi)  69
Suzhukku Varmam (Varma Kannaadi) - 70
Anna Kaalam (Varma Kannaadi)  71
VARMAM POINTS ON ABDOMEN TO MOOLAADHAARA- 72
Moothira Kaalam - 73
Kallidai Kaalam - 74
Valamburi Kaalam  75
Idamburi Kaalam - 76
Vellurumi Varmam, Vallurumi Varmam  77
Naangutri Kaalam  78
Ani Varmam - 79
Aandhai Kaalam  80
VARMAM POINTS ON HANDS - 81
Muzhi/Mozhi Varmam  82
Dakshinai Kaalam  83
Kai Sundothari  84
Soondothari Varmam  85
Kai Vellai Varmam - 86
Bandha Kaalam - 87
Aandhai Kaalam  88
Mudakku Varmam 89
Mundaka Varmam 90
Asaivu Varmam - 91
Kavuli Varmam (Varma Kannaadi) - 92
Kai Moottu Varmam (Varma Kannaadi) - 93
Visha Mani Bandha Varmam(Varma Kannaadi)  94
VARMAM POINTS ON LEGS - 95
Kaal Vellai Varmam  96
Uppu Kutri Kaalam  97
Kundigai Kaalam - 98
Virthi Varmam  99
Kaal Sundothari Varmam 100
Pada Varmam 101
Kannupugai Varmam -102
Kuthi Kaal Varmam-103
Kuthirai Mugha Kaalam 104
Muttu Varmam-105
Patchi Varmam-106
Viguthi Varmam (Varma Kannaadi) -107
Kaal Komberi Varmam (Varma Kannaadi) -108
Kona Janni Varmam (Varma Kannaadi) -109

BOOKS EVERYONE SHOULD READ AT LEAST ONCE IN THEIR LIFE

Varmam An Insight Into the Ancient System of Healing : Symposium on the Science of Life Force. Here's the link http://amzn.in/d5nhifQ with Discount Rates or contact +91 98806 90455

A real gift to the mankind. A ready reckoner to  use in time when someone falls sick or is injured or  poised  with some health challenges. Auto healing system mentioned in manuscripts. All 108 locations mentioned with identification and  stimulation methods along with their health benefits.

Even a layman who don’t know about  medicine or healing can also understand this and practice at home in day to day health challenges.

Wednesday, April 18, 2018

கூட்டுத் தவம் இயற்றும் முறை

KG Sami write up

சுமார் முப்பது வருடங்களுக்கும் மேலாக நமது மனவளக்கலையானது மெல்ல, மெல்ல வளர்ந்து வருகிறது. அந்த வளர்ச்சியில் பல பரிணாமங்கள் தோன்றியுள்ளன. இதன் காரணமாகத் தவம் நடத்தும் முறையிலும்,  பிற விஷயங்களிலும் ஏற்படுத்த்ப்பட்ட மாறுபாடுகள் மற்றும், மேம்பாடுகளால் ஆங்காங்கும் அவ்வ்ப்போதும் சில வித்தியாசங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும், தேவையான சீர்திருத்தங்களைச் செய்து, ஓர் ஓர்மை நிலையை (Uniformity) ஏற்படுத்தி அதையே இனி எல்லோரும் எங்கேயும் பின்பற்ற வேண்டும் என்பது நமது அருள் தந்தை அவர்களுடைய அறிவுரை.

தவம் தொடங்கும் போது,

(1) தவம் நடத்துவருபவர் இடத் தூய்மையைப் பின்வருமாறு 3 முறை சொல்ல வேண்டும் : ‘நாம் அமர்ந்துள்ள இடத்தைச் சுற்றிலும், நல்ல தெய்வீக ஆற்றலே நிரம்பின’  * அவ்வளவு தான். இதற்கு மேல் கூட்டவோ,  குறைக்கவோ, மாற்றவோ கூடாது.

(2) அருள் சக்தியை உடலில் பாய்ச்சும் போது, ‘அருட்ரோற்றல் நம் உடலிலும், உயிரிலும் அலை அலையாக் பாய்வதை உணர்கிறோம்’ * என்று 3 ன்று முறை கூற வேண்டும். மாற்றம் கூடாது.

தவம் நடத்தும் போது, வர்ணணைகள் ஏதுமின்றி, ‘ஆக்கினை’, ‘துரியம்’, ‘துவாதசாங்கம்’, ‘சந்திரன்’, ‘சூரியன்’, ‘சக்தி களம்’, ‘சிவகளம்’, என்று தக்க கால இடைவெளி கொடுத்துச் சொல்லிக் கொண்டே போக வேண்டும். பிறகு, ‘தவத்தை நிறைவு செய்யலாம்’ என்று சொல்லி,  தொடர்ந்து, ‘மீண்டும் சக்திகளம்’, ‘சூரியன்’, ‘சந்திரன்’, ‘துவாதசாங்கம்’, ‘பிரம்மரந்திரம்’, என்று இறங்கச் சொல்ல வேண்டும். பிறகு, உடல் முழுதும் நினைந்து தவ ஆற்றலை உடல் முழுவதும் பரவ விட்டுக் கொள்ளுங்கள் என்று சிறிது நேரம் உடலில் மனம் செலுத்தச் சொல்ல வேண்டும்.

அதன் பிறகு, சங்கற்பம், அது வருமாறு : ‘அருட்பேராற்றல் கருணையினால், உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்வோம்’. இதை 3 முறை தவம் நடத்துபவர் சொல்ல, தவம் செய்பவர்கள் மனதில் வாங்கி, மௌனமாகச் சங்கற்பம் மேற்கொள்ள வேண்டும்.

பிறகு வாழ்த்துக்கள்: அவை:- ‘வாழ்க்கைத் துணைக்கு வாழ்த்து’, ‘பெற்ற மக்களுக்கு வாழ்த்து’, ‘உடன் பிறந்தோருக்கு வாழ்த்து’, ‘ஏனையவா உறவினர்கள், ந்ண்பர்களுக்கு வாழ்த்து’, ‘தொழில்துறை அன்பர்களுக்கு வாழ்த்து’, ‘மனவேறுபாடு கொண்ட அன்பர்கள் மனம் திருந்தி நல்வாழ்வு பெற வாழ்த்து’, இவ்வார்த்தைகளை மட்டும் மாற்றாது கூற வேண்டும்.

அதன் பிறகு, பின்வரும் வாழத்துக்களை தவம் நடத்துபவர் கூற, தவம் செய்பவர்கள் ‘வாழ்க வளமுடன்!’ என்று ஏகோபித்து வாய்விட்டுச் சொல்ல வேண்டும்: ‘அருள் தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வாழ்க வளமுடன்’ (3 முறை), ‘ஈரோடு மனவளக்கலை மன்றம் வாழ்க வளமுடன்’ (3 முறை), ‘அதனைச் சார்ந்த தவமையங்கள் வாழ்க வளமுடன் (3 முறை): இதற்குப் பதிலாக – கூட்டுத் தவம் ஒரு தவமையத்தில் நடைபெறும் பட்சத்தில் – அந்தத் தவ மையத்தின் பேரைச் சொல்லி 3 முறை வாழ்த்த வேண்டும்.

பிறகு, உலக நல வேட்பு, (உலகில் உள்ள பொறுப்புடைய....), இதைத் தவம் நடத்துபவர் சொல்ல, சபையோர் மௌனமாகக் காதில் வாங்கிச் சங்கற்பமாக்கி, மன அலைகளை வெளியிட்டுக் கொண்டிருக்க வேண்டும். அதே போல், மழை வாழ்த்து (ஏரி, குளம்.... 3 முறை)

பிறகு, ‘வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!’ எனக்கூறித் தவத்தை நிறைவு செய்ய வேண்டும். அதற்கு, கைகளை ஒன்றோடு ஒன்று தேய்த்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு தலைக்கு மேல் கைகளைத் தூக்கி ஒரு மூச்சு இழுத்து விட்டு விட்டுக் கைகளை இறக்கிய பிறகு கண்களைத் திறக்க வேண்டும்.

*(இவ்வாசகங்கள் நமது அருள் தந்தையின் தவமுறை அகவலில் உள்ளவை. பார்க்க: ஞானமும் வாழ்வும்)

Sunday, April 15, 2018

Varmakalai. Thilarthakalam

"வற்மகண்டி" ௩

'நெற்றிநடு புருவத்திலிருந்து தானே
நேராக நெல்லிடைக்கும் தாழ்வதாக
உற்றதொரு திலர்தவர்மம் கொண்டால் கேளு
உண்மையிலே அடிகொண்ட ஆளுதானே
அற்றதலை அண்ணாந்து நிமிர்ந்திருக்கும்
அறிந்துபார் முற்றுமே நாழிகைதான்
உற்றதொரு மூன்றே முக்காலுக்குள்
உரைத்தனென்று குருமுனி மொழிந்தார்தானே'-3

விளக்கவுரை:-
                          இரண்டு புருவங்களுக்கு மத்தியிலிருந்து ஒரு நெல் அளவு கீழே அமைந்துள்ள வர்மம் 'திலர்தகாலம்',இந்த வர்மத்தில் அடிபட்டால் மயங்கி அண்ணாந்து வானம் பார்த்து கிடப்பான்,அடிபட்டவுடன் ஒன்றரை மணி நேரத்தில் இளக்குமுறை செய்துவிடவேண்டும் இல்லையெனில் குணமாக்குவது கடினம் என்று குருமுனிவராகிய அகத்தியர் பெருமான் கூறினார்.

'தானான நாழிகைதான் கழிக்கும் முன்னே
தயவுடனே இளக்குமுறை தன்னைக் கேளு
தானான சிரசில் ஓரடியடித்து
கண்டமுடன் தடவிக் கருணைகூர்ந்து
ஈனான நெஞ்சில் ஓரடியடித்து
ஈசனை நினைத்து நீ செய்தாயானால்
ஊனான உண்டான வர்மம் தீர்ந்து
உடன் எழுந்திருக்கும் என்றுமுனி இயம்பினாரே'

விளக்கவுரை:-
                          அடிபட்ட ஒன்றரை மணிக்குள்ளே எப்படி இளக்குமுறை செய்யவேண்டும் என்று கூறுகிறேன் கேள்,ஈசனை மனதார வேண்டிக்கொண்டு அடிபட்டவரை எழுந்து அமரவைத்து தலை உச்சியில் மூன்று தட்டுதட்டி ,கழுத்திலிருந்து கீழாக தோள்பட்டை வரை தடவிவிட வேண்டும்,அதன்பின் நெஞ்சில் மூன்றுமுறை தட்டிவிடவேண்டும்,உடனே அடிபட்டவர் எழுந்துவிடுவார் என்று அகததியர் பெருமான் கூறியுள்ளார்.

நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755.

Friday, April 13, 2018

உடம்பை பார்த்து கொள்ளுங்கள்...* - ஒரு செவிலியரின் வேண்டுக

*ோள்.

இப்போ பிரபலமான மருத்துவமனைல ஒரு ஷிப்டுக்கு டயாலிஸிஸ் பண்றவுங்களோட எண்ணிக்கை கிட்டதட்ட 100 பேர்...

ஒரு நாளைக்கு மொத்தம் 4 ஷிப்ட்..

ஒரு மருத்துவமனைல ஒரு நாளைக்கு 400 பேர் டயாலிஸிஸ் பண்றாங்க...

அப்போ ஒட்டு மொத்தமா எவ்வளவு பேருக்கு
கிட்னி பாதிப்பு இருக்குமுன்னு கணக்கு பண்ணிக்கோங்க..

ஒரு டயாலிஸிஸ்க்கு 2500₹.

வாரம் 2 அல்லது 3 தடவை பண்ணனும்...

அதுவும் ஆயுள் முழுவதும்..

என்ன தலை சுத்ததுதா..

சரி டயாலிஸிஸ் பண்ண வர்றவுங்கெல்லாம் வயசானவுங்கன்னு நினைச்சீங்களா?

அதுவும் இல்லை..

5 வயது குழந்தைல இருந்து +2 க்கு எக்ஸாம் எழுத போற பையன், கை குழந்தையோட வர்ற தாய் என வயது வித்தியாசம் இல்லாம பாதிக்கப்பட்டு இருக்காங்க..

+2 பையன் டயாலிஸிஸ் பண்ணீட்டு எக்ஸாம் எழுதபோறான்..

என்கிட்ட அக்கா நான் 1000 க்கு மேல மார்க் வாங்குவேன்கான்னு சொல்றான்..

எதனால கிட்னி பெயிலியர்ன்னு அவுங்க அம்மாகிட்ட கேட்டேன்...

சிறு வயதுல இருந்தே அதிகமான மாத்திரை (காய்ச்சல், ஆஸ்துமா) கொடுத்து இருக்காங்க.

கல்லூரி விரிவுரையாளர் ஒரு பெண் கல்யாணம் ஆகி 5 வயது பையன் இருக்கான்..

எதனால இந்த பிரச்சினை ன்னு கேட்டேன்...

காலேஜ்ல பாத்ரூம் நல்லா இருக்காதாம்...

யூரினை அடக்கிட்டே இருப்பாங்களாம்...

அதனால கிட்னி பெயிலியர்.

மூச்சுத்திணறல் வந்து அவுங்க படுறபாடு வெளிய சொல்ல முடியாது..

பெரிய கொடுமை😓 

பிரச்சினை வந்துட்டா தீர்வு இல்லை...

சரி வராம தடுக்க சில விஷயங்களை சொல்கிறேன்...

1 எப்பவுமே சிறுநீரையோ, மலத்தையோ அடக்காதீங்க

2. தாகம் எப்பவெல்லாம் எடுக்குதோ அப்பவெல்லாம் தண்ணீர் குடிங்க

3. பசிச்சா மட்டும் உணவை எடுத்துக்கோங்க

4. உணவை உமிழ்நீரோட சேர்த்து நல்லா வாயை மூடி மென்று சாப்பிடுங்க..

5. கடைகளில் விற்கின்ற பாக்கெட் அயோடின் உப்பை பயன்படுத்தாதீங்க..

தெருவுல கடல்உப்பு கொண்டு வருவாங்க.. அதை பயன்படுத்துங்க

6. அல்லது இந்துப்பை பயன்படுத்துங்க

7. பிஸ்கட், பாக்கெட்ல அடைச்சது.. கூல்ட்ரிங்ஸ் அறவே தவிர்த்திடுங்க

8. வசதி இருக்குன்னு கடைல போய் இனிப்பு பண்டங்கள்,  நூடுல்ஸ், செயற்கை நிறமூட்டி உள்ள எந்த பொருளையும் வாங்கி சாப்பிடாதீங்க...

10. ரசாயனம் கலக்காத இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உண்ணுங்க...

11. மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி, பழங்கள் வாங்குவதை அறவே தவிர்த்திடுங்க

12. வலி மாத்திரைகளை தவிர்த்திடுங்க...

தலைவலி காய்ச்சல் வந்தா தாங்கி பழகுங்க..

வீட்டு வைத்தியமே பாருங்க.

13. உடல் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றுங்க..

14. டென்ஷன் இல்லாம, சரிவிகித உணவு எடுப்பதன் மூலமே பல்வேறு நோய்களை தவிர்க்க முடியும்

தயவு செய்து இந்த பதிவையும் கடந்து போய் விடாமல் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு சொல்லுங்க..

ஆரோக்கியமா வாழுங்க... 🙏🏻

Dr.NK.Gobinath B.S.M.S      (CENCER SPECIALIST)        9444522298,         9445226034.


*12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்
Kidney Failure : *கத்திரிக்காய்*
Paralysis : *கொத்தவரங்காய்*
Insomnia : *புடலங்காய்*
Hernia : *அரசாணிக்காய்*
Cholesterol : *கோவைக்காய்*
Asthma : *முருங்கைக்காய்*
Diabetes : *பீர்கங்காய்*
Arthritis : *தேங்காய்*
Thyroid : *எலுமிச்சை*
High BP : *வெண்டைக்காய்*
Heart Failure : *வாழைக்காய்*
Cancer : *வெண்பூசணிக்காய்*

உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀*

*💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*
*💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*💚
*💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*💚
*💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*💚
*💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*💚
*💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்*💚
*💎வாழை வாழ வைக்கும்*💚
*💎அவசர சோறு ஆபத்து*💚
*💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*💚
*💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*💚
*💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*💚
*💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை*💚
*💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*💚
*💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*💚
*💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*💚
*💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*💚
*💎சித்தம் தெளிய வில்வம்*💚
*💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*💚
*💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு*💚
*💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*💚
*💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*💚
*💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*💚
*💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*💚
*💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*💚
*💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*💚
*💎வாத நோய் தடுக்க அரைக் கீரை*💚
*💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*💚
*💎பருமன் குறைய முட்டைக்கோஸ்*💚
*💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்*💚

*உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”*💚

*🎀நலம் உடன் வாழ்வோம்...

💎💎💎💎💎💎💎
ப்ளீஸ் ஷேர் பண்ணுங்க எல்லோருக்கும் பயன்படட்டும்

திருப்பதி திருமலைக்கு ஏன் செல்லவேண்டும்"?

திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா?

விஞ்ஞான பூர்வமான ஆதரத்துடன் பதிவு யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்  வாருங்கள்...

இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம்  நிம்மதி உண்டாகிறது.

திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் .

கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும். பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,
இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

வாஸ்துபடி  வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன. வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் செல்வம் மலை போல குவியும் .

உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சயுடன் உள்ளார்கள் . அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது. மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.

வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தி உடன் உள்ளது. இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான். கலி காலத்திலும் பெருமாள் பக்தா்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழல்கின்றன.

குறிப்பு

சந்திர தசை மற்றும் சந்திர புக்தியால்
நடப்பவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகார தலமாகும். திங்கட்கிழமை இரவு தங்குவது சிறப்பாகும்.

திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு. திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும்.

அட போங்கய்யா திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள் நான் வரவே மாட்டேன் என சொல்லும் அன்பர்கள் தான் அதிகம் காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு..

அதே போல அங்கு சென்றவுடன் ஜெயிலில் போடுவது போல அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டி வைப்பதின் நோக்கம் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதிணோர் மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம் அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டூள்ளனர். அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம் ஆனால் அங்கு யாரும் அதை செய்வதே கிடையாது மாறாக அங்கு கூச்சலும் குலப்பமாக தான் இருக்கும் இனிமேல் நீங்கள் திருப்பதி சென்று வந்தால் அங்கு நீங்களாவது அமைதியாக இருங்கள்.

அதிகம் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்து கொள்ளும் லக்னம் காரர்கள் தெரியுமா. மேஷம்  , ரிஷபம் , மிதுனம் ,கடகம் , கன்னி , துலாம் .விருச்சிகம் , மகரம், மீனம் அவர்கள் அனைவரும் அதிகமாக பிடித்து கொள்ள வேண்டும்.

வருடம் ஒரு முறை மட்டும் செல்லும் லக்னம் காரர்கள் .சிம்மம் , தனுசு , கும்பம்.

ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ

" சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம் " --

“ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”
ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித
வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே ... !!!

பொதுப்  பொருள்:

திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

💰💰 அன்புடன் செல்வம் மோஹி 💰💰

சாதிக்க நினைப்பவர்களுக்கு எழுத்தாளர் சுஜாதா வழங்கிய  அறிவுரைகள் 

1. புத்தகங்களைத் துணை கொள் ....அதை  விட   சிறந்த   நண்பனில்லை  ....

2. உடலுழைப்பை  அதிகரி .... அது   மட்டுமே   உன்னை   உயர்த்தும்  ,  ஆனந்தமும்   ஆரோக்கியமும்   அதில்   மட்டுமே   கிடைக்கும்  ..

3. குளிர்ந்த   நீரில்   குளி . உடல்  சுறுசுறுப்பாகும்  ...

4. தியானம்  கைக்கொள்.... உன்னை   நீ   உணர்ந்து  கொள்ள   அது  மட்டுமே   வழி காட்டும்  ....

5. இரவு உறங்கும்  முன் நெடுந்தொலைவு   நட .... உன்   தூக்கம்   இன்பமாக  இருக்கும்  ...

6. தாய்  தந்தையைப்   போற்றி   வணங்கு  ..... அது   உன்   கடமை.     

7. உணவில்  கீரை   சேர்த்துக் கொள் ....

8. எத்தனை  வலித்தாலும்  அழாதே  . சிரி  . வலிமைக்குக்  மேல்   வலிமை   பெற்று   வானம்   தொடுவாய்  ....

9. ஆத்திரம்   அகற்று .
எதற்கும்  கோபப்படாதே ....
கோபம்   உன்னை   ஒரேயடியாக   அழித்து விடும் ....

10. கேலிக்கு   புன்னகையை    பரிசாக்கு  ...

11. கோபத்திற்கு   மௌனத்தைக்   கொடு  . திருப்பித்  தாக்கி விடாதே  ....

12. நட்புக்கு   நட்பு   செய் .
பகைவனைக்  கூட   நேசிக்கப்  பழகு  .....

13. வேலை   சொல்லித்  தருபவரிடம்  மிகப் பணிவாக  இரு  ....
மேலும்   மேலும்   உயர்வாய்  ...

14. அலட்சியப்படுத்தினால்   விலகி   நில் .  ஆத்திரப்பட்டுவிடாதே  ....

15.. அன்பு   செய்தால்   நன்றி  சொல் .... நன்றியுணர்வு    உன்னைப்  பெரியவனாக்கும்  ...

16. இதமாகப்  பேசு .
  இனிமைகள்   உன்னை   அரவணைத்துக்  கொள்ளும்  ....

17 . நீயும்   நானும்   எதைச்   செய்தாலும்   இறைவன்   மௌனமாகப்   பார்த்துக் கொண்டே   இருக்கிறார்  .....அவருக்கு   நாம்   பதில்   சொல்லியே   ஆக வேண்டும் .... ஆகவே    நல்லதைச்   செய்  .....

நீ ஜெயிப்பாய்....    நிச்சயமாக  ஜெயிப்பாய் ..

வாழ்க்கையில்   உன்னத   நிலைக்கு   வருவாய்.