Wednesday, January 25, 2017

நினைவாற்றல் அதிகரிப்பதற்கு வர்மக்கலை மருத்துவம்"

"

கீழ்காணும் மூன்று வர்மங்களை அதிகாலை நேரத்தில் இயக்கினால் நினைவாற்றல் அதிகரிக்கும்

திலர்தகாலம்:-
                         இந்த வர்மம் நெற்றியில்  இருபுருவ மத்தியிலிருந்து நெல்லிடை கீழாக அமைந்துள்ளது
                        
இயக்கும் முறை:-
                                கட்டை விரலை வைத்து லேசாக அழுத்தி மேல்நோக்கி மூன்று முறை தூக்கவும்

உள்ளங்கை வெள்ளை வர்மம்:-
                                                        இந்த வர்மம் இரண்டு கைகளிலும் மணிக்கட்டிலிருந்து இரண்டு விரல் மேலாக அமைந்துள்ளது(விரலை நோக்கி)
          
இயக்கும் முறை:-
                             கட்டைவிரலை வைத்து அழுத்தி மணிக்கட்டை நோக்கி மூன்று முறை இழுக்கவும்

உள்ளங்கால் வெள்ளை வர்மம்:-
                                                         இந்த வர்மம் இரண்டு கால்களிலும் பெருவிரலுக்கு அடுத்த விரல் கீழே நான்கு விரலளவில் அமைந்துள்ளது

இயக்கும் முறை:-
                              கட்டைவிரலை வைத்து அழுத்தி மேல் நோக்கி மூன்றுமுறை தேய்க்கவும்
நன்றி
மேலும் விபரம் பெற (காலை10 மணி முதல் மாலை 6 மணி வரை)அழைக்கவும்
வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
கோவை
9894285755.

No comments:

Post a Comment