Friday, November 25, 2016

உயிர் சக்தி மையம்


==============
தூல உடலையும் சூக்கும உடலையும் இனைத்து ஆறு ஆதாரங்கள் எணப்படும் உயிர் சக்தி மையங்கள் ஆன வட்டங்கள் உள்ளன அவையாவன1.மூலாதாரம் 2. சுவாதிஷ்டானம் 3.மணிபுரம் 4.அனாஹதம் 5. விசுத்தி 6. ஆக் ஞா சக்ரம்1. மூலாதாரம் :   மண்  -  கால் எலும்புகள் இரண்டும்,கதிரெலும்பும் கூடும் ஆண்குறி என்ற மர்மஸ்தானத்திற்கும் குதத்திற்கும் நடுவே குண்டலி வட்டமாய் வட்டத்திற்குள் 4 இதழ்களூக்குள்ள ஒருமலர் வட்டமாய் கடம்பம் பூ போல அமைந்து இருக்கும். இவை மூலாதரம் என்று பெயர்.இதன் நடுவில் பிரணவ ஒங்கார எழுத்து ஒலி ஒலிக்கும். 4 இதழ்களில் "வ","ஸ",ஸ்ரீ, "ஷ" எழுத்து ஒலிக்கும்.எண்டோக்கான் சுரப்பி  அதாவது சிறுநீரகம், மூத்திரைப்,முதுகு தண்டு இதன் கட்டுப்பாட்டில் உள்ளது.கிழமை : செவ்வாய் கிழமை -நிறம் - சிவப்புதன்மை : மூலாதார சக்கரம்  பலவினமாக இருந்தால்  எதிலும் நாட்டம் இருக்காது . உடம்பில் சக்தி அற்ற நிலை உண்டாகும்.செய்யும் தொழில் தவறுகள் ஏற்படும்.,மன தடுமாற்றம் ,பயம் ,சிற்றின்ப குறைபாடு , கருப்பப்பை கோளறு மக்கள் பேருண்மை ,போன்றவை  காணப்படும் . மூலாதார சக்கரத்தை முறையாக செயல்பட செய்தால் மேற்கொண்ட குறைபாடுகளை சரி செய்யலாம்சிவப்பு நிறம் அதிக அளவில் பயன்படுத்தவும்தெளிவுரை : மூலாதாரம்  என்பது  மூலம் +ஆதாரம் . மூலம் =உற்பத்தி ஆதாரம் =இடம் . உற்பத்தியான இடம் .அது அதன் உற்பத்தி ஸ்தானத்தில் ஒடுங்கின போது மனதிற்கு ஒன்றும் தெரிவதில்லை.அது மனதிற்கு சொப்பனம் ஆகிறது .-அகங்காரம் சொந்த ஸ்தானத்தில் சேர்த்தபோது மனதிற்கு வெளியிலுள்ள யாதொன்றையும் சங்கற்பிக்கவோ அறியவோ ,நிதனிக்கவோ,முடிவதில்லை .ஸ்தாபிகவோ,அறியவோ ,நிதனிக்கவோ செய்வதற்கு எல்லாம்அகங்காரம் இருந்தால் தான் முடியும் .ஆகவே அகங்காரம் தான் உற்பத்தி ஸ்தானமான மனதில் போயி சேர்கின்ற இடம்2.சுவாதிஷ்டானம் :  அக்கினி - மூலாதரத்திற்கு 2 விறற்கட்டை மேல் உள்ளது. இது 6 இதழ் கமலம்.நாற்சதுரம். அச்சதுரத்துள் நடுவே 6 இதழ் கமலம்.இதன் நடுவில் -"ந்"  ஆறு இதழ்களில் ப3,ப4,ம,ய,ர,வ எழுத்து ஒலிக்கும்.எண்டோக்கரான் சுரப்பி ஆணின் விதைகள்-உடல் உறவு திறன் மையம் , அதன் உணர்வுகள்-(ஜனனேந்திரியத் திறன்)நிறம் -ஆரஞ்சுசுவாதிட்டமான சக்கரம்  பலவினமாக ,குறைபாடு உடையதகவோ இருந்தால்  கற்பனை திரானும்,படைப்புதிரனும் குறையும் .சுயநல எண்ணம் அதிகரிக்கும் .பிராருடன் உறவுகள் பலவினமாகும்.எதையும் கற்றுக்கொள்ள கூடியஆர்வம் இருக்காது .பப்பாளி -தர்பூசணி -ஆரஞ்சு மாம்பலம்  உண்ணலாம் .ஆம்பர் கற்கள் அணிய வேண்டியது -ஆரஞ்சு நிற உடை உடுத்தலாம்தெளிவுரை : சுவாதிஷ்டானம் என்றால் தன்னுடைய அடி ஸ்தானம்  அதாவது சொந்த ஸ்தானம்  அல்லது தன்னுடைய இருப்பிடம் .அகக்கரம் மனதில் அடங்கும் போது மனதின் செய்கைகள் அற்று அதன் சொந்த ஸ்தானத்தில் அடங்குகிற தருணம் .மனதிற்கு சுழுத்தி நிலையாகிறது .அதாவது நான் என்கிற  அகன்கர நிலைமை மனதில் சேரும்போது மனம் வெளியிலுள்ளவற்றை  எல்லாம்  விட்டகன்று தன் சொந்த ஸ்தானத்தில் பிரவேசிக்கிறது.அப்போது மனதிற்கு யாதொரு பிரகசமோ அறிவோ இல்லாமல் சுத்த இருளாக ஒன்றுமே அறியாமலிருக்கும்  நிலைமைஉண்டாகிறது .இதுவே சுவாதிஷ்டானம்3.மணிபூரகம் :-        சுவாத்திஷ்டனத்திற்கு எட்டு விறகட்டை மேலே தொப்புளின் இடத்தில் பத்து இதழ் கமலம் .நடுவில் பஞசாசரத்தின் "ம" .  மூன்றாம் பிறை வடிவம்.உ,உ2 உ3,உ4,ண,த,த2,த3,த4, ந,ப,ப2  ஆகியவை ஒலிக்கும்.வயிறு ,கல்லிரல்,மண்ணிரல்,பித்தப்பை,யை சார்ந்ததுஅட்ரினல் என்னும் நாளமில்லா சுரப்பி(இரத்தத்தில் சக்கரை அளவு உயர்த்துவது.) ஆகியவை ஆடங்கும்வயிற்றின் உள்ளே இருக்கும் கல்லிரல் ,மன்னிறல்,பித்தப்பை ,கணையம் ,வயிறு குடல்கள்  ஆகிய உறுப்புக்கள்  மனிபூரகத்தின் சக்கரத்தின் ஆளுமையில் இயக்கப்படுகின்றன . மணிபூர சக்கரம் வலுவாக இருக்கும் போது நுண்ணறிவு வளரும் ,நல்லதையும் ,தீயதையும் பகுதுணர்வு அறியும்  ஆற்றல்  வளரும்,மனம் விட்டு பேச தூண்டும் .கலகலப்பும் உற்சாகமும் இருக்கும் .மனிபூரத்தில்  குறைபாடுகள் இருந்தால் மேற்சொன்னவைகள் இல்லாமல் புதியவனா கற்கும் ஆவல் இல்லாமல் போகும் .மனம் அலைபாயும்,மந்தத்தன்மை இருக்கும் ,,புத்தி கூர்மையும் ,நினைவாற்றல் குறைந்து காணப்படும் .நிறம் மஞ்சள் உடுத்தலாம் -மக்காசோளம் ,மஞ்சள் முட்டை ,பருப்பு வகைகள் ,எலுமிச்சை ,வாழைபழம்,சேர்க்கவும் .புஷ்பராகம் அணிகலன் அணியலாம் .தெளிவுரை : மணிபூரம் என்றால் மணி என்பது மனம் பூரகம் என்றால் நிறைதல் -மனதை பூரிபித்தல் .அப்போதுமனியயிருக்கின்ற மனம் வேறொன்றும் இல்லமால்  ஜீவனுடன் தானாய் நிற்கின்றது .அபோது அவ்விடம் மிகவும்பிரகாசமாக ஜொலிக்கும் .அச்சமயம் அவ்விடம் நல்ல சுகமான வெளிப்பட்டு காணவும் ,அறியவும் செய்கிறது.அது மனதின் ஜாக்கிரதை நிலையாகும் .4.அனாஹதம் :- - வாயு- மணிபூரகத்திற்க்கு 10 விரற்கட்டை மேல் இதய மைய கமலம். 12 இதழ். முக்கோணம்.நடுவில் பஞ்சசக்கரம்.நடுவில் "சி" .12 இதழ் ஒலிக்கும். க,க2,க3,க4,க்,ச,ச2,ச4,ஞ,ட,ட2தைமஸ் எண்டோக்ரைன் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில். இதயம் ,பம்புசம்,கல்லிரல்,இரத்த சுழச்சி மண்டலம்அனாகதம்  இதயத்துடன் தொடர்பு உடையது என்பதால் இச் சக்கரம் வலுவு இழந்தால் எவரிடமும் அன்பு ,பாசம்,இல்லாத நிலை தோன்றும் .எண்ணத்திற்கும் செயலுக்கும் ஞானம் இராது .தனக்குதானே ஒரு அரனை உருவாக்கி கொள்ளும் நிலை உருவாகும் .நுண்கலைகளில் நாட்டம் உடையவர்கள் ,எழுத்தாளர்கள் பேச்சாளார்கள்,தங்கள் திறமையை நன்கு வளர்த்து கொள்ள வலுவுடையதாக இருத்தல் வேண்டும் .பச்சை நிறம் சிறப்பு உடையது .-புதன் கிரகம் என்பதால் புதன் கிரகத்தின் அதிர்வு அலைகள் வெளிவரும் சக்தி அலைகளும் பெறக்கூடும் .ஒவ்வாமைகளால் ஏற்படகூடிய ஆஷதுமா,சைனீஸ் ,நோயிகள் வராமல் தடுக்க  இதயம் வலுவடைய செய்யவும் மேலும் அன்பு ,பாசம் உடையவர்களாக மாறும் வாய்ப்பு அதிகம் .தெளிவுரை : அனா =அக்கினி ., ஹதம் -நாசம் . அதாவது அக்கினி சொருபமாகி பிரகாசிக்கின்ற மனம் தன் உற்பத்தி ஸ்தானமான ஜீவனில் லயமகிறது .அப்போது ஜீவனுக்கு கனவாகிறது .எப்படிஎன்றால் பிரகசமாயி இருக்கின்ற மனம்  ஜீவனில் லயித்தபோது அதுவரை இருந்த பிரகாசம் பிரகாசம் இன்னதென்று  அறியமுடியாமல்கனவு போல் இருக்கும் .இது ஜீவனுடைய கனவாகும் .இதுவே அனஆகாதமென சொலப்படுகிறது ..5.விசுத்தி :- ஆகாயம் -அனாஹதத்திற்கு மேலே நெஞ்சுக்குழியில் உள்ளது. அறுகோணம்.16 இதழ்கமலம். அகரம் முதல் அ என்ற எழுத்து ஒலிக்கும்.பஞ்ச சக்கரத்தில் "வ" என்ற எழுத்து .தைராட் -தொண்டை-அதன் கீழ் பகுதிபேச்சுத்திறன் ,கேக்கும் திறன் அறியும் திறன் தொடையில் உள்ள தசைகள்,குரல் நான்கள்,காது நரம்புகள்ஆகியவை விசுத்தி சக்கரத்தின் ஆளுமையில் உள்ளதுவிசுத்தி சக்கரத்தின் செயல்பாடுகள் குறைந்து காணப்பட்டால் தொண்டை நோய் ,டான்சில் ,மூச்சு இரைப்பு,படபடப்பு ,தூக்கம் இன்மை ,தைராடு,நமச்சல் ,அழற்சி,,காமாலை ,பால்வினை நோயிகள் ,தலைவலி ,வழுக்கை,இரத்த அழுத்தம் ,பக்கவாதம் போன்ற நோயிகள் உருவாகலாம் .கிழமை -வியாழகிழமை -நீல நிறம் சிறப்பு உடையதுகடல் உணவுகள் ,பிளபலம் நல்லது .தெளிவுரை ; வி +சுத்தி ., வி = விஷேசம் ., அதாவது அறிவு ,சுத்தி =நிர்மலம்  அதாவது அறிவு நிர்மலமகிறது .அப்போது ஒன்றும் தெரியாமல் யாதொரு அறிவும் இல்லாமல் சலனமில்லாமல் ஜீவன் மட்டுமாய் இருக்கிற நிலைமை .அது ஜீவனுடைய சுழுத்தி .அந்த ஜீவனிலிருந்து உற்பித்த மனதில் உண்டான எல்லா  கலக்கங்களும் நாசம் அடைந்து ஜீவனில் மனம் லயித்து ஜீவன் மட்டுமாய்  ஒன்றும் அறியாமல் இருகின்ற நிலை .ஜீவனின் சுழுத்தி .இதுவே விசுதியாகும் .6. ஆக்ஞா சக்கரம் :- விசுத்திகு மேலே புருவமையம் இடத்தில் உள்ளது. அறைவட்ட மூன்றிதழ் கமலம் -மனோதத்துவம்.ஹ,ஹா,ஸ என்ற எழுத்து ஒலிக்கும் . நடுவில் 'ய்".மூளை மையத்தில் உள்ள பிட்யூடர்- சுரப்பி-.ஜீவ அனுக்கள் பெருகும் இடம்.. தானியங்க்கு உறுப்புகள் செயல் திறன் -(இரத்தம்-மூச்சு குழல்)இச் சக்கரம் மிக மிக உன்னதமான உயிர் நிலை சக்கரம் ஆகும் .இதன் வலிமையில் தான் ஞானம் அடைகிறான்.ஆற்றல் கலை மேலோங்க செய்வதில்  இச்சக்கரம்  முதன்மை பெறுகிறது .இச்சக்கரத்தின் ஆளுமையால் உடலிலும் ,மனதிலும் ஏற்படக்கூடிய மாசுகள் அகற்றபடுகின்றன ..மனதில் தோன்றும் தீய எண்ணங்கள் அகற்ற படுகின்றனஇச்சக்கரதுக்கு மூன்றாவது கண் திறக்கும் போது முக்காலமும் அறியும் சக்தி பிறக்கிறது .எதிமறையான தீய விளைவுகளை தருகின்ற அனைத்தையும் எரிக்கின்ற  தன்மை கொண்டது .நிறம் -இண்டிகோ -சனி கிரகம்காய் கறி-கதிரிகாயி ,நாவல் ,முட்டைகோசுதெளிவுரை ; ஜீவன் ஜீவனாய் உற்பத்தி ஸ்தானத்தில் ஆனதத்தில் லயித்து வெருன்றும் இல்லமால் ஆனந்த நிலையில் இருக்கிறது .இது ஜீவனின் ஜாகிரதையாகும் இதுவே ஆக்ஞை  சக்கரம் ஆகும்இதைத்தவிர இன்னும் ஓன்று  உள்ளது . அது தலையாதது. அது தான் சஹஸ்சாரம்.சஹஸ்சாரம் - பிரம கமலத்தில் மூலதாரதிற்கு நேர் மேல்-புருவமையத்திற்கு மேல் நடுவில் ஆயிரம் இதழ் விரிந்து உள்ளது.இங்கு மேலான எழுத்து ஒலிக்கும் . இந்த இடத்தில் நம் உயிர் நிலையான ஆன்மா கால் அங்குலம் அளவில் இருக்கிறதுஇதுவே அணைத்து சக்கரங்களுக்கும் தலைமை சக்கரம் ஆகும்  இச்சகரத்தின் நிறம் ஊதாஉயிர் உருவாகும்போது இந்த சக்கரத்தின் வழியாக உயிர் உள்ளே நுழைகிறது .அதே போல் இந்த சக்கரத்தின் வழியாக உயிர் வெளியேறினால் அந்த உயிருக்கு மறுபிறவி கிடையாது என்று ஞான நூல்கள் கூறுகின்றன .பிறப்பில் இருந்து இறப்புவரை இச்சக்கரம் திறந்தே இருக்கிறது .பிற சக்கரத்தில் ஏற்படுகின்ற தடைகளோதேக்கமோ வலிமை குன்றுவதோ இதற்க்கு ஏற்பட்டதுஇச்சக்கரம் விரிய விரிய ஞான நிலை உருவாகும் .ஞானம் என்பது பிரபஞ்சத்தில் இருந்து பெறபடுவது.இதனை பெற்று தரும் இச்சக்கரம்  சகஸ்ரா சக்கரம்  என்று பெயர் பெற்றது .படைபற்றல் கொண்டவர்களாக  ஆக முடியும்கிரகம் -கேது -காயி-கத்தரிகயி,திராட்சை ,நாவல் ,முட்டைகோஸ்.

No comments:

Post a Comment