Thursday, November 17, 2016

பணம் பெற ஒரு எளிய சக்தி வாய்ந்த முறை!!! இந்த கீழ்க்கண்ட முறை யாம் கொடுத்து பலரால் பரீட்சிக்கப்பட்டு வெற்றி கண்ட முறையாகும். இது போன்று பிரத்தியேகமாக பல முறைகள் நம் சென்டரில் பல் வேறு விஷயங்களுக்கும் கொடுத்து வருகிறோம். இதை வெள்ளியன்று காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் அல்லது மதியம் ஒன்றில் இருந்து இரண்டுக்குள் செய்யலாம். வீட்டில் மணி ப்ளாண்ட் செடி இருந்தால்(இல்லாவிட்டால் வாங்கவும்) அதில் சுத்தமான சந்தனம் சிறிது எடுத்து சுத்தமான பன்னீரில் கரைத்து செடிக்கு விடவும். பின்பு சில பன்னீர் ரோஜா செடியின் இலைகளை கையில் வைத்தவாரே, வடக்கு நோக்கி நின்று கண்கள் இரண்டையும் மூடியவாறு மிகுந்த அர்ப்பணிப்புடனும், நம்பிக்கையுடனும் கீழ்க்கண்ட மிகுந்த சக்தி கொண்ட மந்திர வார்த்தையை 108 முறை கூறவும். இதை 43 நாட்கள் தொடரவும். பணம் பல வழிகளில் வருவதை கண்கூடாக காணலாம். “ஏராளம் எண்ணிக்கை மிகுதியுடன் என்னுள்ளே இறங்குவதை காண்கின்றேன்” மேற்கண்ட வசீகர சக்தியுள்ள வார்த்தைகளை கூறிமுடித்ததும் கண்களை திறந்து, வேலைகளை தொடரலாம். அன்று முழுதும் மிகுந்த நேர்மறை சக்தியுடன் நாள் நகருவதை நிச்சயமாக உணரலாம். செய்து பயன் அடையுங்கள். அனுதினமும் முதல் நாள் சிஎத அதே நேரத்தை கடைபிடித்தால் வெகு சீக்கிரம் பயன் அடையலாம். தகவல் பகிர்வர்:வாமணன் சேஷாத்ரி முகநூல்:https://www.facebook.com/groups/amanushy

பணம் பெற ஒரு எளிய சக்தி வாய்ந்த முறை!!!

இந்த கீழ்க்கண்ட முறை யாம் கொடுத்து பலரால் பரீட்சிக்கப்பட்டு வெற்றி கண்ட முறையாகும். இது போன்று பிரத்தியேகமாக பல முறைகள் நம் சென்டரில் பல் வேறு விஷயங்களுக்கும் கொடுத்து வருகிறோம்.
இதை வெள்ளியன்று காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் அல்லது மதியம் ஒன்றில் இருந்து இரண்டுக்குள் செய்யலாம். வீட்டில் மணி ப்ளாண்ட் செடி இருந்தால்(இல்லாவிட்டால் வாங்கவும்) அதில் சுத்தமான சந்தனம் சிறிது எடுத்து சுத்தமான பன்னீரில் கரைத்து செடிக்கு விடவும். பின்பு சில பன்னீர் ரோஜா செடியின் இலைகளை கையில் வைத்தவாரே, வடக்கு நோக்கி நின்று கண்கள் இரண்டையும் மூடியவாறு மிகுந்த அர்ப்பணிப்புடனும், நம்பிக்கையுடனும் கீழ்க்கண்ட மிகுந்த சக்தி கொண்ட மந்திர வார்த்தையை 108 முறை கூறவும். இதை 43 நாட்கள் தொடரவும். பணம் பல வழிகளில் வருவதை கண்கூடாக காணலாம்.
“ஏராளம் எண்ணிக்கை மிகுதியுடன் என்னுள்ளே இறங்குவதை காண்கின்றேன்”
மேற்கண்ட வசீகர சக்தியுள்ள வார்த்தைகளை கூறிமுடித்ததும் கண்களை திறந்து, வேலைகளை தொடரலாம். அன்று முழுதும் மிகுந்த நேர்மறை சக்தியுடன் நாள் நகருவதை நிச்சயமாக உணரலாம். செய்து பயன் அடையுங்கள். அனுதினமும் முதல் நாள் சிஎத அதே நேரத்தை கடைபிடித்தால் வெகு சீக்கிரம் பயன் அடையலாம்.
தகவல் பகிர்வர்:வாமணன் சேஷாத்ரி
முகநூல்:https://www.facebook.com/groups/amanushy

இந்த கீழ்க்கண்ட முறை யாம் கொடுத்து பலரால் பரீட்சிக்கப்பட்டு வெற்றி கண்ட முறையாகும். இது போன்று பிரத்தியேகமாக பல முறைகள் நம் சென்டரில் பல் வேறு விஷயங்களுக்கும் கொடுத்து வருகிறோம்.
இதை வெள்ளியன்று காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் அல்லது மதியம் ஒன்றில் இருந்து இரண்டுக்குள் செய்யலாம். வீட்டில் மணி ப்ளாண்ட் செடி இருந்தால்(இல்லாவிட்டால் வாங்கவும்) அதில் சுத்தமான சந்தனம் சிறிது எடுத்து சுத்தமான பன்னீரில் கரைத்து செடிக்கு விடவும். பின்பு சில பன்னீர் ரோஜா செடியின் இலைகளை கையில் வைத்தவாரே, வடக்கு நோக்கி நின்று கண்கள் இரண்டையும் மூடியவாறு மிகுந்த அர்ப்பணிப்புடனும், நம்பிக்கையுடனும் கீழ்க்கண்ட மிகுந்த சக்தி கொண்ட மந்திர வார்த்தையை 108 முறை கூறவும். இதை 43 நாட்கள் தொடரவும். பணம் பல வழிகளில் வருவதை கண்கூடாக காணலாம்.
“ஏராளம் எண்ணிக்கை மிகுதியுடன் என்னுள்ளே இறங்குவதை காண்கின்றேன்”
மேற்கண்ட வசீகர சக்தியுள்ள வார்த்தைகளை கூறிமுடித்ததும் கண்களை திறந்து, வேலைகளை தொடரலாம். அன்று முழுதும் மிகுந்த நேர்மறை சக்தியுடன் நாள் நகருவதை நிச்சயமாக உணரலாம். செய்து பயன் அடையுங்கள். அனுதினமும் முதல் நாள் சிஎத அதே நேரத்தை கடைபிடித்தால் வெகு சீக்கிரம் பயன் அடையலாம்.
தகவல் பகிர்வர்:வாமணன் சேஷாத்ரி
முகநூல்:https://www.facebook.com/groups/amanushy

No comments:

Post a Comment