Thursday, December 29, 2016

ஒரு பிரச்னை,, சரி செய்தே ஆக வேண்டும்.

ஒரு பிரச்னை,, சரி செய்தே ஆக வேண்டும்.
இல்லையேல் மேலும் சிக்கல்,,

எப்படி கையாள வேண்டும்.

பெரும் நிர்வாகத்தில் இதை எப்படி எதிர்கொள்கிறோம் என்று பார்க்கலாம்.

இதே வழிமுறைகளதான் நம்முடைய வாழ்க்கை
பிரச்னைகளுக்கும் in day to day activities.

முதலில் பிரச்னை என்னவென்று தெளிவாக எழுதுவோம். நேர்மையாக எந்த ஒளிவு மறைவும் இல்லாமல்.பிரச்னையை புரிந்து கொண்டாலே பாதி தீர்வு கிடைத்த மாதிரிதான்.

இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு என்னென்ன நேர்மையான வழிகள் என்று பட்டியல் போடுவோம.

பிரச்னையை தீர்க்காவிட்டால் என்னென்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதையும் தோலுரித்து பார்ப்போம்.

சில சமயம் தூர நின்று பார்க்கும் போது பூதகரமானதாக தோன்றுபவை அருகில் சென்று பார்த்தால் எளிதாக இருக்கும்.

அறியாமையும் பயமும் ஒன்று சேர்ந்தால்
நம்மை சிந்திக்க விடாது.

எப்படி போனாலும் தீர்க்க முடியாது என்னும் போது
Less Damage எந்த தீர்வில் என்று பார்ப்போம்.

சில சமயம் இது தோல்விதான் என்று தெளிவாகத் தெரிந்து விட்டால், என்னமோசமான விளைவுகள் ஏற்படும்? அதில் இருந்து தப்பிப்பதற்கு என்ன வழி என்று யோசனை செய்வோம். Back process,,,

முடிந்தது கதை தப்பிக்கவும் வழியில்லை என்றால்
Just relax and leave it to Almighty. Surprisingly we would find a Light at the end of tunnel., sometimes.

எதுவாக இருந்தாலும் மனதை அமைதியாகவும் தெளிவாகவும் வைத்துக் கொண்டால் யுத்த களத்தில் சமயத்தில் கைகொடுக்கும்.

No comments:

Post a Comment