Friday, June 17, 2016

நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே

நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே

சுற்றிவந்து முணுமுணேன்று சொல்லுமந்திரம் ஏதடா

நட்டகல்லும் பேசுமோ நாதன்உள் இருக்கையில்…

கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!

ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.

  வாழ்க வளமுடன்......!

No comments:

Post a Comment