Tuesday, July 11, 2017

அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளத

மனமே  . . . .
அண்டத்தில் உள்ளதே
பிண்டத்திலும் உள்ளது . . .

ஆகாயத்தை ஆராய்ச்சி செய்யாதே இந்த ஜென்மத்தில் உன்னை அறிய மாட்டாய் .ஆகாயம் உன்னில் உள்ளது .

மனமே இந்த உடம்பு உனக்கு எப்படி கிடைத்தது . இதற்குள் நீ எப்படி வந்ததாய் . . .?

உடம்பு கேட்பதை எல்லாம் கொடுக்காதே அது கேட்கின்ற காரணத்தை ஆராய்ந்து பார்
மெய்ஞானம் சேரும் வழியதுவே . . !!

RAJAJI JS (11.7.17)

No comments:

Post a Comment