Monday, July 17, 2017

பகல் நேரத்தில் சென்னை செல்ல புதிய இரயில்கள் அறிவிப்பு.

கரூர், நாமக்கல், மக்களுக்கு ஓர் செய்தி:
பகல் நேரத்தில் சென்னை செல்ல புதிய இரயில்கள் அறிவிப்பு. 🚂🚂🚂🚂🚂

🚉 06047-சென்னை எழும்பூர்-(07:40) to சேலம், நாமக்கல், கரூர் வழியாக திருச்சி வரை.
கிழமை: செவ்வாய், வெள்ளி.

🚉 06048- திருச்சி (08:15) to கரூர், நாமக்கல், சேலம், ஆத்தூர் வழியாக சென்ன எழும்பூர் வரை.
கிழமை: வியாழன், திங்கள்.

🚉 06049- திருச்சி- (06:00) to கரூர், நாமக்கல், சேலம் வழியாக கிருஷ்ணராஜபுரம்.(பெங்களூரு) வரை.
கிழமை: புதன், ஞாயிறு.

🚊 06050- கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரு) - (21:30) to சேலம், நாமக்கல், கரூர், வழியாக திருச்சி வரை.
கிழமை: புதன், ஞாயிறு.

கரூர், திருச்சி, நாமக்கல், சேலம் மாவட்டம் மக்களுக்கு இந்த நான்கு வழித்தடத்தில் SPECIAL TRAIN ஆக அறிவித்துள்ளார்கள். இதை நாம் நன்கு பயன்படுத்தி REGULAR வண்டியாக மாற்ற அனைத்து பொதுமக்களும் அவரவர் MLA,MP,- ஐ Phone, fax, email மூலம் தொடர்பு கொண்டு இந்த வண்டிகளை தினசரி வண்டியாக அறிவிக்க வற்புறுத்துமாறு கேட்டுக்கொள்கிறறோம்.
இந்த செய்தியை அனைத்து நண்பர்களுக்கும் பகிருங்கள்.

RAJAJI JS (17.7.17)

No comments:

Post a Comment