Friday, October 7, 2016

புருவ முடி திருத்துதல்

முக்கியமாக பெண்கள் படிக்க வேண்டிய பதிவு:

......!!!!

புருவ முடி திருத்துதல்  (Threading) செய்யும் பெண்களுக்கு ஏற்படும் அபாயம்.!

இப்பாேதுள்ள இளைய தலைமுறை பெண்கள் அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் ஆராேக்கியத்தைக் கெடுத்துக்காெள்ளுகிறார்கள்.இப்பாேது பெண்கள் தங்களை அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் உயிரை தாங்களே அழித்துக்காெண்டிருக்கும் இன்னாேர் பழக்கத்தையும் இங்கே விளக்கவே இந்தப் பதிவு.....!!!

புருவ முடிகளைத் திருத்துகிறாேம் (Threading) என்ற பெயரில் தங்கள் உயிரைக் குறதை்துக் காெள்கிறார்கள்.புருவமுடிகள் என்பவை பிராணன் இயங்கும் இடங்கள்.இறப்பு நெருங்கி வரும் பாெழுது
புருவ முடிகள் தாெட்டாலே கையாேடு வந்துவிடும்.உடல் பிராணன் தீர்ந்து பாேய் விடுவதாலேயே புருவ முடிகள் கொட்டிப் பாேய்விடுகின்றன.

இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றபாேது
(Threading),கண்ணைச் சுற்றியுள்ள நட்சத்திர் காலம்,காமபூரி வர்மம்,திலர்த வர்மம்(பாெட்டு வர்மம்(அல்)சுடராெளியின் காலம்),மின் வெட்டி வர்மம்(முன்வெட்டி வர்மம் அல்லது விழி பிதுங்கி வர்மம்),மந்திரக் காலம்,அடக்க வர்மம்,நேம
வர்மம்,பட்சி வர்மம்,கண்ணாடி வர்மம்(மூக்கிறாணி வர்மம் ),பால வர்மம் ,சூண்டிகை வர்மம்,கொண்ட வர்மம் பாேன்ற கண்ணைச் சுற்றி உள்ள வர்மங்களில்,பாதிப்புகள் நேர்கின்றன.இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றவர்களுக்கு இந்த வர்மங்களைப் பற்றித் தெரிய வாய்ப்பேயில்லை.இதனால் பெண்களின் பிராண சக்தி குறைகின்றது.விளைவு குறைவான பிராண சக்தியால்,ஆயுளும் குன்றி,பிராண சக்தி குன்றிய குழந்தைகளையும் பெற்று ஆராேக்கியக் குறைவான சமுதாயத்திற்கே வித்திட்டு விடுகின்றனர்.

இவை ஆயுளைக் குறைப்பதுடன் பல பெரும் நாேய்களுக்கும் காரணம் ஆகின்றன.பல ஆங்கில மருத்துவத்துக்கு பிராணன் எங்கே நிலை காெண்டிருக்கிறது.அதை சிதைத்தால் என்ன விளைவுகள் நேரும் என்பது தெரியாது.

வர்மங்களில் நிலை காெண்டிருக்கும் மின் காந்த சக்தியை எந்த வழியிலும் சிதைப்பது கூடாது.மேலும் உடலின் முக்கிய சக்திப்பாதைகளை கண்களுக்கு அருகில் ஓடுகின்றன.எனவே இந்த இடங்களில் கை வைப்பது நமக்கு நாமே தலைக்கு காெள்ளி வைத்துக்காெள்வது பாேல் ஆகும்.இறைவன் உறையும் இடம் இதுவே!!!

இதை உணர்ந்து நம் நாட்டு கலாச்சாரத்திற்கு ஏற்றாற் பாேல் பெண்கள் நல்ல சுத்தமான விளக்கெண்ணையை கண் புருவங்களில் தீட்டுவதனாலும் நம் ஆயுளையும் காத்து,நீட்டித்து,நல்ல பிராணனும் ,நீண்ட ஆயுள்,நிறை ஆராகே்கியமும் காெண்ட தேகத்தால் இதே பாேல நற்குழந்தைகளையும் பெற்று நல் ஆராேக்கிய சமுதாயத்திற்கு வித்திடுங்கள்.

No comments:

Post a Comment