Tuesday, March 15, 2016

தியானத்தில் மட்டுமே மனதே கரைக்க முடியும்

"தியானத்தில் மட்டுமே மனதே கரைக்க முடியும். தியானம் விஞ்ஞானத்திற்கும் மெய்ஞானத்திற்கும் அப்பாற்பட்ட
மனதை கடந்த நிலைக்களமாகவே இருக்கிறது. இந்நிலைத் தியானத்தை தான் "பிரம்மவிஞ்ஞானம்"
என்று அழைக்கப்படுகிறது"
−−−− Sri Vithyanantha

No comments:

Post a Comment