Monday, August 22, 2016

இதய நோய் நீக்கும் அற்புத மூலிகை - மருத மரம் --------------------------------------------

-------------------------------------------------------------------
இதய நோய் நீக்கும் அற்புத மூலிகை - மருத மரம்
-------------------------------------------------------------------

மருத மரம் மிக அரிதாகக் காணக்கிடைக்கும் முழுவதும் பயன் தரக்கூடிய , மனிதர் நோய்கள் அனைத்தும் குறிப்பாக இதயம்சம்பந்தமான அனைத்து நோய்களையும் நீக்கும் வல்லமை உள்ள, சிறந்த மரம்.

மருத மரம் , இலை,பட்டை இப்படி அனைத்தும் உடல் நலம் சீராக்க மிக வல்லது.

மருதம் பட்டையின் பலன்கள்:

1. இதய நோய் குணமாக!

              இதய இரத்த குழாய்களில் உண்டாகும் அடைப்பு,இதய பலவீனம்,இதய வலி போன்ற அனைத்து இதயம் சார்ந்த நோய்களுக்கும் மருதம் பட்டை நிரந்தர தீர்வளிக்கும் மருந்து. 

மருதம் பட்டை, வெண் தாமரைப் பூ 100 கிராம் , ஏலம் , இலவங்கம் மற்றும் திரிகடுகம் 10 கிராம் அளவில் கலந்து , பொடியாகி வைத்துகொண்டு , காலை மற்றும் மாலை வேளைகளில், 6 கிராம் அளவு பொடியை கொதிக்க வைத்து கஷாயமாக அருந்தி வர ,இதய நோய் , விரைவில் குணமடையும்.

2. மன உளைச்சல் தீர!
                 
                இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கு நாம் கொடுத்த விலை மிக அதிகம், அதிலொன்றுதான், இன்று இளைஞர் முதல் முதியவர் வரை அனைவரையும் , அவரவர் வாழ்வியல் சூழ்நிலைகளால் வதைக்கும்
.....
மேலும் படிக்க கீழே அழுத்தவும்
http://blog.sathuragiriherbals.com/2013/06/blog-post_3721.html

மருத மரத்தினால் பித்த , சரும மற்றும் உஷ்ண நோய்கள் தீரும்.

எல்லாவற்றையும் விட சிறப்பு , வாய்ப்பு கிடைக்கும் போது, மகா மருத்துவ குணம் கொண்ட மருத மர அடியினில்,சற்று நேரம் நின்றாலே இதயம் பலப்படும், உடல் நலன் சீராகும்!.

No comments:

Post a Comment