Monday, August 22, 2016

வயிற்றுக்கோளாறுகள் போக்கும் கடுக்காய்ப்பூ பொடி

----------------------------------------------------------------------
வயிற்றுக்கோளாறுகள் போக்கும் கடுக்காய்ப்பூ பொடி
----------------------------------------------------------------------

அல்சர், வாயு, பசியின்மை போன்ற வயிற்றுக்கோளாறுகளுக்கு கடுக்காய்ப்பூ,அதிமதுரம்,மணத்தக்காளி,சீத்தாபழம் போன்ற மூலிகைகள் கலந்த சூரணப்பொடியை காலை மாலை இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு பசும் பாலில் கலந்து சாப்பிட்டு வர, விரைவில் , வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

மேலும் படிக்க கீழே அழுத்தவும்
http://blog.sathuragiriherbals.com/2013/05/blog-post_9551.html

No comments:

Post a Comment