Monday, August 22, 2016

காய கற்பம் -1 நூற்றாண்டு வேம்பு காய கற்பம்

----------------------------------------------------------
காய கற்பம் -1 நூற்றாண்டு வேம்பு காய கற்பம்
----------------------------------------------------------

உடலை பிணி,மூப்பு,பசி இவைகள் அண்டாது , நீண்ட ஆயுளுடனும், இளமையுடனும் வைத்திருக்க சித்தர் பெருமக்கள் அருளிய , சாகாக்கலைகளில் சிறப்பான காய கற்ப வைத்திய முறையின் அறிமுகத்தை , சென்ற பதிவில் பார்த்தோம்.

இன்றைய பதிவில் ,சட்டை முனி மகா சித்தர் அருளிய ஒரு எளிய  கற்ப மருந்தை , நூற்றாண்டு வேம்பு கற்பம் எனும்  மருந்தை தயார் செய்யும் விதம் பற்றி பார்ப்போம்.

நூறாண்டு கடந்த வேப்ப மரத்தின் பட்டையை , சேகரித்து , அதன் மேல் பகுதியை நீக்கி விட்டு , உள் பகுதியை சூரணமாக்கி அதனுடன்  , சம அளவு கருங்குன்றி சாறு சேர்த்து , வெயிலில் உலர்த்த வேண்டும் , இது போல 6 அல்லது 7 முறை செய்து சூரணமாக்கி , தினமும் காலை , மாலை வேளைகளில் ..........

மேலும் படிக்க கீழே அழுத்தவும்
http://blog.sathuragiriherbals.com/2013/06/1.html

No comments:

Post a Comment