பெண்ணின் பெருமை..!
உலகம் சிறக்க இனம் வேண்டும். மனித இன விருத்தி பெண்ணை சார்ந்துள்ளது. பெண் பிள்ளை பெற்றுக்கொள்ளும் எண்ணம்(பொறுமை) உள்ளவரை மடடுமே உலகம் இருககும். அவள் பெருமை நீடிக்கும்.
பெண்மை என்பது இயற்கையின் வரம். இயற்கையின் பேராற்றல் இரகசியம். பெரும் சக்தி.
இதை முழுமையாய் உணர்வதே பெண்ணின் வளர்ச்சி
இநத உள்ளுணர்வை உணரும் பெண்களே பெருமைக்குரியவராக போற்றபடுகிறார்கள். அத்தகைய பெண்கள் சாந்தமும் தியாகமும்
கொண்டு விளங்குவார்கள். நல்ல சிறந்த மக்களை சமுதாயத்துக்கு அளிப்பார்கள்.
சமுதாயத்தில்
சிறந்து விளங்கும் எண்ணற்ற தலைவர்களையும், மகான்களையும் படைத்தவர்களே அத்தகைய சிறப்பு மிக்க அன்னையர்.
அவர்களின் பெயர் அவர்களின் மக்களால் போற்றப்படும். தம் மக்கள் சான்றோன் என்ற சிறப்பே தாய்மைக்கு கிட்டும் மாபெரும் பெருமை.
No comments:
Post a Comment