Thursday, May 19, 2016

அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால்

அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.
தியானம் பயிற்சியளிக்கபடும் 10 am - 12 am,2 pm - 4.pm                                   எல்லா செல்வவளமும்,  நலமும், வளமும், வளர்சியும் என் வாழ்வில் நிறைந்துள்ளது
Ct +91 9442697902            சென்னை       21,22,24,25,26,27,28,29,/4/16 
வேலூர்    29/4/16
திருவள்ளூர்,    காஞ்சிபுரம், திருவண்ணாமலை,    வேலூர், பாண்டிச்சேரி,   கடலூர்,  விழுப்புரம், சித்தூர்
சேலம்                 21,22,24,25,26,27,28,29,/4/16 
தர்மபுரி,   கிருஷ்ணகிரி,    நாமக்கல், ,   பெங்களூர்,
கோயம்புத்தூர்,    30 /4/16
திருப்பூர்,  ஈரோடு, நீலகிரி,   மைசூர்
திருச்சிராப்பள்ளி        23 /4/16
கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைகால்
மதுரை                 
திண்டுக்கல்,  தேனி,  விருதுநகர்,  சிவகங்கை,  இராமநாதபுரம், திருநெல்வேலி,  தூத்துக்குடி,  கன்னியாகுமரி,  திருவணந்தபுரம்
Ct +91 9442697902
நாம் தியானம் செய்வோம்.
அனைவருக்கும் தியானம் கற்பிப்போம்.
மிளகு மருத்துவப் பயன்கள்

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், குடகு மலையிலும் அதிகமாகப் பயிராகிறது. இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு பரவியது . மிளகு ஒரு கொடிவகையைச் சார்ந்தது. இதன் இலைகள் வெற்றிலை போல் பெரிதாக இருக்கும். இதன் காய்கள் ஒரு சரத்திற்கு 20-30 க்கு மேல் இருக்கும். முற்றிய பழத்தைப் பறித்து வெய்யிலில் நன்கு காயவைத்தால் இதுவே மிளகு. இதன் கொடியை கட்டிங் செய்து இனப்பெருக்கம் செய்யலாம்.

மருத்துவப் பயன்கள்-

விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது என்பதை குறிக்கவே “பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்றார்கள் நம் முன்னோர்கள்.

பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்க்காது. மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது.

மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு, கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம்.

உடலுக்கு நலன் தரக்கூடியதில் மிளகும் ஒன்று. இது சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது. மேலும் இருமல், மலச்சிக்கல், ஜலதோசம், செரிமானம், இரத்தசோகை, ஆன்மைக்குறைவு, தசை விகாரங்கள், பல் பாதுகாப்பு, பல் சம்பந்தமான நோய்கள் வயிற்றுபோக்கு இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.

மிளகு சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இது தோலில் காணப்படும் வெண்புள்ளிகளின் நிறமியை அழிக்கிறது. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்த வேண்டும்.
ஆக்சிஜனேற்றியாக செயல் படும் மிளகு புற்றுநோய் இதயநோய் கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சனையை எதிர்த்து செயல் படும்

தொண்டைக் கம்மல், தொண்டை வலி, வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை நன்கு பொடி செய்து 50 கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் 600 மி.லி. சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி. அளவாக மூன்று வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.

சளி, ஜலதோஷம் அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியைச் சாப்பிடுவது நல்லது இரண்டு நாள்களிலேயே நல்ல மாற்றத்தை காணலாம்..

மிளகு, அபினி, பொரித்த பெருங்காயம் இவை ஒவ்வொன்றையும் 2 கிராம் எடுத்து நன்கு அரைத்து பத்து மாத்திரைகளாகச் செய்து 1 மணி நேரத்திற்கு 1 மாத்திரை வீதம் கொடுத்து வர வாந்தி பேதி நிற்கும்.

பால்வினை நோய்களில் பல வகை உண்டு. அதில் ஒன்று பிறப்புறுப்புக்களில் புண்கள் தோன்றுவது. இது குணமாக மிளகுத்தூள் 10 கிராம், எருக்கன் வேர் 18 கிராம் என இரண்டையும் போதிய அளவு பனை வெல்லத்துடன் சேர்த்து நன்கு அரைத்து, கடுகளவு மாத்திரையாகச் செய்து காலை, மாலை ஒரு மாத்திரை வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.

சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.

மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன் படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் இடித்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தி வந்தால் சகல விஷக்கடிகளும் முறிந்துவிடும்.

சாதாரண ஜலதோசத்திற்கு காய்ச்சலுக்கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.

சுளுக்கு கீல் வாத வீக்கம் முதலியவைகளுக்கு ஒரு மேஜைக் கரண்டி மிளகுத் தூளை சிறிது நல்லெண்ணெய் கலந்து நன்கு சுட வைத்து அதைப் பற்றுபோட்டு வர சரியாகும்.

மிளகுத் தூளும் சாதாரண உப்புத் தூளும் கலந்து பல் துலக்கி வர பல்வலி, சொத்தைப் பல், ஈறுவலி, ஈற்றிலிருந்து ரத்தம் வடிதல், வாயில் துர்நாற்றம் ஆகியவை விலகும்.

மிளகைப் ஒரு ஸ்பூன் எடுத்து அதை பொடி செய்து, சிறிதளவு உப்பு சேர்த்து சூடாக்கி சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று உப்புசம், பசியின்மை போன்றவை உடனே குணமாகும்.

மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும். சளியும் குணமாகும். பொடி போல் மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும்.

மிளகையும், தும்பைப் பூவையும் சம அளவு எடையில் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாக்கி உலர்த்தவும், இதில் 2-3 சாப்பிட்டு வெந்நீர் குடிக்க குளிர் காய்ச்சல் குணமாகும்.

100 கிராம் வில்வ இலை சூரணத்துடன் 10 கிராம் மிளகுத் தூள் சேர்த்து நாளும் 5 கிராம் தேனில் சாப்பிட்டு வர இரண்டு வருடத்தில் ஆஸ்துமா குணமாகும்.

சிறு குறிஞ்சான் இலை உலர்த்திய சூரணத்துடன் பத்தில் ஒரு பங்கு வால் மிளகுத்தூள் சேர்த்து 5 கிராம் தேனில் நாளும் சாப்பிட 6 மாதத்தில் நீரிழிவு குணமாகும்.

அரை கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், தலை பாரம், தலைவலி தீரும்.

தொண்டை வலி இருந்தால், கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொண்டை வலி படிப்படியாக குணமாகும்.

அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது.

சமையலில் மிளகாய் தூளை குறைத்து மிளகை அதிகம் சேருங்கள். மிளகு தூள் செய்து வீட்டில் எப்போதும் வைத்துகொள்ளுங்கள். கடைகளில் விற்கப்படும் மிளகு தூளை தவிருங்கள். ஆரோக்கிய வாழ்விற்கு மிளகு மிக அவசியம் என்பதை மறவாதீர்கள் !!
மிளகு கசாயம்
மிளகை வாணலியில் போட்டு நன்கு வறுத்து, பின் அதில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட்டு, அந்த நீரை சூடாக குடித்தால், தொண்டையில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, தொண்டைப் புண் உடனே குணமாகும்
இலவச தியானப்  பயிற்சியளிக்கபடும்!!! . 6am - 7am                                                                      முன்பதிவு செய்து  நேரில் வரவும். Ct: 9442697902                                                                    எல்லா செல்வவளமும்,  நலமும், வளமும், வளர்சியும் என் வாழ்வில் நிறைந்துள்ளது                       
Districts - மாவட்டங்கள்
1 Ariyalur - அரியலூர், 2 Chennai - சென்னை, 3  Coimbatore - கோயம்புத்தூர், 4 Cuddalore - கடலூர்,  5 Dharmapuri - தர்மபுரி,  6 Dindigul - திண்டுக்கல், 7  Erode - ஈரோடு, 8 Kancheepuram - காஞ்சிபுரம், 9  Kanyakumari - கன்னியாகுமரி,  10 Karur - கரூர்,  11 Krishnagiri - கிருஷ்ணகிரி,  12 Madurai - மதுரை, 13 Nagapattinam - நாகப்பட்டினம், 14 Namakkal - நாமக்கல், 15 Perambalur - பெரம்பலூர், 16 Pudukottai - புதுக்கோட்டை, 17 Ramanathapuram - இராமநாதபுரம், 18 Salem - சேலம்,    19 Sivaganga - சிவகங்கை, 20 Thanjavur - தஞ்சாவூர், 21 The Nilgiris - நீலகிரி, 22 Theni - தேனி, 23 Thiruvallur - திருவள்ளூர், 24 Thiruvannamalai - திருவண்ணாமலை, 25 Thiruvarur - திருவாரூர், 26 Thirunelveli - திருநெல்வேலி,  27 Tiruppur - திருப்பூர், 28 Trichy - திருச்சிராப்பள்ளி,  29 Tuticorin - தூத்துக்குடி, 30 Vellore - வேலூர், 31 Villupuram - விழுப்புரம், 32 Virudhunagar - விருதுநகர்
அறிவு,  ஆரோக்கியம்,அமைதி,ஆனந்தம் பெற
இலவச தியானப் பயிற்சியளிக்கபடும்  முன்பதிவு செய்து  நேரில் வரவும்.
Ct: 9442697902
தியானத்தின் பலன்கள்
மனஅமைதி கிடைக்கும்.
படபடப்பு குறையும்
நினைவாற்றல் அதிகரிக்கும்.
நல்ல ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும்.
வேலை செய்யும் ஆற்றல் அதிகமாகும்.
ரத்த அழுத்தம் குறையும்.
ஆஸ்துமா குணமாகும்.
அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும்
ஆயுள் அதிகரிக்கும்.
எளிமையானது
மிகப்பெரிய கணக்குகளை சுலபமாக தீர்க்க. துல்லியமான விடை
மனகணக்காகவே  காணலாம்
மிக விரைவானது
நேரடியாக விடை காணலாம்
எந்தநிலையிலும் கணக்குகளை சுலபமாக தீர்க்க
எந்த உபகரண உதவியின்றி கணக்குகளை சுலபமாக தீர்க்க
ஒருமுறை கண்ணால் பார்த்ததுமே மனதில் பதிய வைக்கும் கம்ப்யூட்டர் மூளையை பெற .
5 நாள் ஆகியும் படிக்க முடியாத பாடத்தை 5 நிமிடத்தில் படித்து முடிக்க.
ஒரே நாளில் நினைவாற்றலை 30 மடங்கும்,படிக்கும் ஆற்றலை 25 மடங்கும் அதிகரிக்க.
உங்கள் மூளை மெமரி கார்டை போல மாறும்.
மின்னல் வேகத்தில் எந்த கணக்கும் செய்யலாம் வாங்க.. [ Speed Maths]
TNPSC , UPSC, தேர்வில் One Word தேர்வில் கேள்விகளுக்கு மிக மிக எளிதில் தயாராகலாம் .
அனைவரும் கலந்கொள்ளலாம் .
மாநில அளவில் மதிபெண் பெறுவது ...!
ஒரு டீகுடிப்பதை விட எளிதானது ...!I
பயிற்சி 1½ மணி நேரம்  தானே
மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்.ஞாபக சக்தி அதிகரிக்கும்
தியான பயிற்சியளிக்கபடும் 10 am - 12 am,2 pm - 4.pmMind power Chennai +91 9442697902
positive thinking
மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்..
ஞாபக சக்தி அதிகரிக்கும்.
கடமைகளில் வெற்றியும் பெறச்செய்யும். ஆக்சிஜன் உபயோகத்தை கட்டுக்குள் வைக்கிறது.
இதய துடிப்பு வேகமாக இருந்தால் அதை கட்டு படுத்துகிறது.
உயர் ரத்த அழுத்த பிரச்சினையை குறைக்கிறது.
உங்கள் மனதை பரப்பரப்பில் இருந்து நிம்மதி அடைய செய்கிறது.
நம்முடைய உடல் பகுதிகள் சீராக இயங்க உதவுகிறது.
உடல் எடையை குறைக்கலாம்.
உடலிற்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.
உடல் சக்தி வீணாவதை தடுக்கும்.
தன்னம்பிக்கையை ஏற்ப்படுத்தும்.
மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்.
ஞாபக சக்தி அதிகரிக்கும்.
தேவையில்லாமல் கோபப்படுவதை குறைக்கும்.
மாணவர்களின் படிக்கும் சக்தி அதிகரிக்கும்.
பேராசையை தவிர்க்கும்.
உடலின் சக்தி,வேகம் அதிகரிக்கும்.
கண்பார்வை அதிகரிக்கும்.
அமைதியான மன நிலையை கொடுக்கும்.
மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும்.
முடிவு எடுக்கும் திறனை அதிகபடுத்தும்.
மற்றவர்களிடம் இருந்து உங்களின் நிலையை அதிகரிக்கும்.
போதை பொருளுக்கு அடிமையாகி இருந்தால் மீண்டு வர துணை புரியும்.
ஓயாமல் எதையாவது யோசித்து கொண்டிருப்பதை தடுத்து மனதை ஒருநிலை படுத்தும்.
சுவாச பிரச்சினைகளை தீர்க்கும்.
புகை பழக்கத்தில் இருந்து மீள முடியும்.
எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க உதவும்.
லட்சியங்களை எளிதில் அடைய உதவும்.
ஒரு தகவலை உள்வாங்கும் திறனை அதிகரிக்கும்.
எந்த விஷயத்தையும் பெரிது படுத்தாமல் மன்னிக்க மனதை தயார் செய்யும்.
நீங்கள் கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தால் தங்களுக்கும் இறைவனுக்கும் இடையே இனம் புரியாத ஆழமான உணர்வை உருவாக்கும்.
நண்பர்கள் வட்டம் பெருகும்.
தக்க சமயத்தில் தகுந்த முடிவை எடுக்கும் திறனை அதிகர்க்கும்.
சமூகத்தில் தங்களின் நிலை உயரும்.
கிடைத்தாதை வைத்து சந்தோசப்படும் அறிவை கற்று கொடுக்கும்.
மன அழுத்தம், மனநோய் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட உதவி புரியும்.
சமூக அக்கறை அதிகரிக்கும்.
எதுக்காவும் யாரிடமும் கோபப்படுவதை தவிர்க்கும்.
தூக்கம் வராமல் கஷ்ட படுபவர்கள் படுத்த உடனே தூக்கம் நன்றாக வரும்.
தூக்கத்தில் கண்ட கனவுகள் வருவதை தவிர்த்து நிம்மதியாக தூங்க முடியும்.
மருத்துவமனைக்கு செல்லும் தேவையை குறைக்கும்.
மருந்து மாத்திரைகளிடம் இருந்து உங்களை விடுவிக்கும்.
மாணவர்கள் பாடங்கள் கவனிக்கும் திறனை அதிகர்க்கும்.
தற்காப்பை உருவாக்கும்.
வாழ்க்கையின் மேடு,பள்ளங்களை பக்குவமாக கையாள மனதை தயார்படுத்தும்.
வயதிற்கேற்ற மன முதிர்வை உருவாக்கும்.
இசையில் நாட்டமுள்ளவர்களுக்கு கலைத்திறனை அதிகரிக்கும்.
ரத்த சுத்திகரிப்பை அதிகரிக்கும்.
நீங்கள் மறந்துவிட்ட சில முக்கிய நிகழ்வுகளை ஞாபகபடுத்தும்.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை நீக்கும்.
உடலில் உள்ள கொழுப்பு சத்தையை குறைக்க உதவும்.
இதய நோய்களை கட்டுபடுத்தும்.
உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாட்டை சீர்படுத்தும்.
வியர்வை அதிகம் வெளியேறுவதை சீர்படுத்தும்.
தலைவலி பிரச்சினை உள்ளவர்கள் அதற்க்கு தீர்வு காணலாம்.
ஆஸ்த்மா நோயிலிருந்து பூரண குணமடையலாம்.
தீய பழக்கங்களை ஒழிக்கும்.
நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கற்பனை திறன் அதிகரிக்கும்.
மற்றவர்கள் கூறும் அறிவுரையை தட்டி கழிக்காமல் பொறுமையோடு கேட்டு அதன்படி நடக்கும் மனநிலையை உருவாக்கும்.
உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும்.
உங்களின் அறிவுத்திறன் வளரும் விகிதம் அதிகமாகும்.
பெரியவர்களை மதித்து நடக்கும் உயரிய மனம் உருவாகும்.
உங்களுக்கு இருக்கும் கடமைகளை உணர செய்யும்.
கடமைகளில் வெற்றியும் பெறச்செய்யும்.
நலம், செல்வ வளர்சி,
வளமுடன்,வாழ்க 100 %
நினைவாற்றல்பெற, வெற்றி,
யோகங்கள், ஆரோக்கியம்,
அமைதி, ஆனந்தம் பெற,
குடும்ப நலம் வேலை வாய்ப்பு பெற,
மகப்பேறு இன்மை,
திருமண தடை,
நாக தோஷம்,
நினைத்தது நடக்கும்
நலம்,வளமுடன்,வாழ்க
100 % நினைவாற்றல் பெற
காதல் கணவன் மனைவி பிரச்சனை திர?
தொழில்பெருக மேன்மை பெற
பணவரவு பெருக அதிகரிக்க?
மனதுத்கு பிடித்தவர் நினைத்தவர்
தேடி வர பிரிந்தவர் சேர?
கல்வி இட்சியம் நிரைவேற?
சினிமா துறையில்
கோர்ட்டு வழக்கு ஜெயிக்க
விற்காத வீடு / நிலம் விற்க
பதவி உயர்வு கிடைக்க
எதிரிகள் நம்மை விட்டு விலக
படிப்பில் சிறக்க,
வியாபாரம் பெருக,
பதவி உயர்வு பெற,
திருமண தடை நீங்க,
கணவன் மனைவி பிரச்சனை அகல,
சகல குடும்ப அலுவலக பிரச்சனை தீர,
உதிரப்போக்கு வெள்ளைப்படுதல் நீங்க,
பகைவர் பணிய, வறுமை ஒழிய
பணம் பெருக,
கடன் தீர, வழக்கு வெல்ல ,
வேலை கிடைக்க,
பயம் , மறதி ,துக்கம் ,நடுக்கம் போக,
பிள்ளைகள் சொல்படி கேக்க,
கடன் வசூல் ஆக,
பரிட்சை ,போட்டியில் வெல்ல ,
கழுத்து மார்பு இடுப்பு மூட்டுவலி தீர
,காணாமல் போன ஆள் -பொருள் கிடைக்க,
கிரகங்களின் பாதிப்புகள் நீங்க,
குடும்ப பிரச்சனைகள் தடைகள் நோய்கள் எல்லா பிரச்சனைகளுக்கும்
உடனே தீர்வுக்ககு
நாம் தியானம் செய்வோம்.      அனைவருக்கும் தியானம் கற்பிப்போம்.                               தியானம் பயிற்சியளிக்கபடும் 10 am - 12 am,2 pm - 4.pm ct + 91 9442697902

1 comment: