Tuesday, May 3, 2016

தவத்தால் உண்டாகும் பேரின்ப

தேகம் உணர்வுகளால் உயிர் அனுக்களால் நிரம்பியது இதன் தலைவன் மூளை இதுவே ஸ்பரிசம் உணர்ச்சி இன்ப துன்பத்தை உணருகிறது. ஆத்மா அல்ல
ஜீவன் இழப்பாகிய தாம்பத்திய உறவுகொள்ளும்போது உண்டாகும் சிற்றின்பத்தை கீழ்நிலையான இன்பத்தை தேகம் அனுபவிக்கிறது அதோடு இனைந்திருக்கும் ஆத்மா இன்புற்றதாக நினைக்கிறது. ஆனால் ஆத்மா மனமாக மறுவடிவத்தில் தேகத்துடன் இனைந்திருப்பதால் அவ்வாறு உணரப்படுகிறது இது உண்மையல்ல.?

தவத்தால் உண்டாகும் பேரின்பத்தையே தேகமும் ஆத்மாவும் அனுபவித்து ஆனந்தப்படுகிறது இதுவே உன்மையான இன்பமாகும்.By.pp

No comments:

Post a Comment