Tuesday, February 28, 2017

இறந்து போன மீன்கள் தான்*

*இறந்து போன மீன்கள் தான்* *தண்ணீரின்*
*திசையிலே* *செல்லும்..*

*உயிருள்ள மீன்கள்*
*தண்ணீரை எதிர்த்து* *தான் செல்லும்..*

*உனக்கென ஒரு வழியை உருவாக்கு..*
*உன் வாழ்க்கை உன் கையில்...*
*நீங்கள் ஒரு வாய்ப்பைத்* *தவறவிட்டால்*
*உங்கள் விழிகளைக்* *கண்ணீரால் நிரப்பாதீர்கள்..!*

*உங்கள் கண்ணீர்,*
*உங்கள் முன் உள்ள* *இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்..!*

*அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!*
*தன் மீது விழும் மண்ணைச்*
*"சுமையென" நினைப்பதில்லை விதை...!*

No comments:

Post a Comment