Tuesday, July 9, 2019

தூபங்களும் அதன் பயன்களும் .

தூபங்களும் அதன் பயன்களும் .நான் சொல்ல வரது நல்ல தூபமாக்கும் .

சந்தனத்தில்- தூபமிட தெய்வ கடாட்சம் உண்டாம்.

சாம்பிராணியில்- தூபமிட கண் திருஷ்டி பொறாமை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

ஜவ்வாது - தூபமிட திடீர் அதிர்ஷ்டம் கிட்டும்.

அகிலி - தூபமிட குழந்தை பாக்கியம் உண்டாகும்.

துகிலி -தூபமிட குழந்தைகளுக்கு நற்ஆயுள் அழகு ஆரோக்கியத்தினை உண்டாகும்.

துளசி_தூபமிட -காரியத்தடை திருமணத்தடை நீங்கி விரைவில் நடந்தேறும்.

தூதுவளை - தூபமிட எந்நாளும் வீட்டில் தெய்வங்கள் அருள் புரியும்.

வலம்புரிக்காய்- தூபமிட பன்னிரண்டு வகையான பூத கணங்களும் நீங்கும்.

வெள்ளைகுங்கிலியம் தூபமிட துஷ்ட அவிகள் இருந்தவிடம் தெரியாது நீங்கிவிடும்.

வெண்கடுகு --- தூபமிட பகைமை எதிர்ப்புகள் விலகும்.

நாய்கடுகு - தூபமிட துரோகிககள் நம்மை கண்டு ஓடுவர்.

மருதாணிவிதை -- தூபமிட சூனிய கோளாறுகளை நீக்கும்.

கரிசலாங்கன்னி தூபமிட மகான்கள் அருள்கிட்டும்.

வேப்பம்பட்டை- தூபமிட ஏவலும் பீடையு நீங்கும்.

நன்னாரிவேர் - தூபமிட இராஜவசியம் உண்டாக்கும்.

வெட்டிவேர்-தூபமிட காரியங்களும் சித்தியாகும்

வேப்பஇலைதூள் -- தூபமிட சகலவித நோய் நிவாரணமாகும்.

மருதாணிஇலைதூள் --- தூபமிட இலட்சுமி கடாட்சம் உண்டாகும்.

அருகம்புல்தூள் தூபமிட சகல தோஷமும் நிவாரணமாகும்.

*தினமும்* *வீடு*, *கடை,* *தொழிற்சாலை,* *பாடசாலை,* *அலுவலகம்* *போன்ற* *இடங்களில்,*
*இறைவனை* *நினைத்து* *தூபமிட்டாலே*
*அவ்விடத்தில்* *அமைதியும்* *நற்சூழலும்* *அமைந்து அங்கு நடக்கும் நடைபெறும் செயல்கள் யாவும் சிறப்பாக அமையப்பெறும்!*

No comments:

Post a Comment