Saturday, December 26, 2015

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்? . . 1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது. . . 2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது. . . 3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது. . . 4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது. . . 5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது. . . 6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது. . . 7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது. . . 8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் போது. . . 9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் போது. . . 10.ஆபாசமில்லாத உடையணிந்து அழகை எப்போதும் மறைத்தே வைத்திருக்கும் போது. . . 11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது,நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது. . . 12.சமைக்கத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லாமல், அன்னமிடுவதில் அன்னையாய் இருக்கும் போது. . . தன்னலமில்லாத , செயற்கைத் தனமில்லாத எல்லா பெண்களுமே அழகு தான்❀l

ஒரு பெண் எப்போதெல்லாம்
அழகாகிறாள்?
.
.
1.அதிகாலை பனியில்
நனைந்த படியே கோலம்
போடும் போது.
.
.
2.தாவணிக் கோலத்தில்
சுபநிகழ்ச்சிகளில் அங்கும்
இங்கும் வளம் வரும்போது.
.
.
3.பேச்சில் ஆங்கிலம்
கலக்காமல் ,
படிக்காதவர்களிடம்
அவர்களுக்கு புரியும்
விதத்தில் தெளிவாக பேசும்
போது.
.
.
4.அழகை திமிராக
காட்டாமல், ஆண்களை
மதித்து நடக்கும் போது.
.
.
5.யார் மனதையும்
புண்படுத்தாமல் , தன்
மனதில் இருப்பவனின் கை
பிடிக்க எவ்வளவு நாள்?
என்றுக் கேள்வியே
கேட்காமல் காத்திருக்கும்
போது.
.
.
6.அச்சப் பட வேண்டிய
இடங்களில் மட்டும்
அச்சப்பட்டு கம்பீரமாய்
இருக்க வேண்டிய
இடங்களில் கம்பீரமாய்
இருக்கும் போது.
.
.
7.காதில் இருக்கும் கம்மல்
தன் பேச்சுக்கு தாளம்
போடும் படி, தலையை
ஆட்டி ஆட்டி பேசும் போது.
.
.
8.தம்பி தங்கைகளுக்கு
இன்னொரு தாயாய் இருக்கும்
போது.
.
.
9.தந்தையின் குடும்ப
கஷ்டத்தில் பங்கெடுத்துக்
கொள்ளும் போது.
.
.
10.ஆபாசமில்லாத
உடையணிந்து அழகை
எப்போதும் மறைத்தே
வைத்திருக்கும் போது.
.
.
11.ஆண்கள் கூட்டத்தை
கடக்கும் போது,நம்மை
ஏதேனும் சொல்லி
கிண்டலடித்து
விடுவார்களோ என்று
மனதில் ஆயிரம்
கேள்விகளை சுமந்த படியே
செல்லும் போது.
.
.
12.சமைக்கத் தெரியாது
என்பதை பெருமையாக
சொல்லாமல்,
அன்னமிடுவதில்
அன்னையாய் இருக்கும்
போது.
.
.
தன்னலமில்லாத ,
செயற்கைத் தனமில்லாத
எல்லா பெண்களுமே அழகு
தான்❀❀❀❀❀❀❀❀❀❀.
அழகாகிறாள்?
.
.
1.அதிகாலை பனியில்
நனைந்த படியே கோலம்
போடும் போது.
.
.
2.தாவணிக் கோலத்தில்
சுபநிகழ்ச்சிகளில் அங்கும்
இங்கும் வளம் வரும்போது.
.
.
3.பேச்சில் ஆங்கிலம்
கலக்காமல் ,
படிக்காதவர்களிடம்
அவர்களுக்கு புரியும்
விதத்தில் தெளிவாக பேசும்
போது.
.
.
4.அழகை திமிராக
காட்டாமல், ஆண்களை
மதித்து நடக்கும் போது.
.
.
5.யார் மனதையும்
புண்படுத்தாமல் , தன்
மனதில் இருப்பவனின் கை
பிடிக்க எவ்வளவு நாள்?
என்றுக் கேள்வியே
கேட்காமல் காத்திருக்கும்
போது.
.
.
6.அச்சப் பட வேண்டிய
இடங்களில் மட்டும்
அச்சப்பட்டு கம்பீரமாய்
இருக்க வேண்டிய
இடங்களில் கம்பீரமாய்
இருக்கும் போது.
.
.
7.காதில் இருக்கும் கம்மல்
தன் பேச்சுக்கு தாளம்
போடும் படி, தலையை
ஆட்டி ஆட்டி பேசும் போது.
.
.
8.தம்பி தங்கைகளுக்கு
இன்னொரு தாயாய் இருக்கும்
போது.
.
.
9.தந்தையின் குடும்ப
கஷ்டத்தில் பங்கெடுத்துக்
கொள்ளும் போது.
.
.
10.ஆபாசமில்லாத
உடையணிந்து அழகை
எப்போதும் மறைத்தே
வைத்திருக்கும் போது.
.
.
11.ஆண்கள் கூட்டத்தை
கடக்கும் போது,நம்மை
ஏதேனும் சொல்லி
கிண்டலடித்து
விடுவார்களோ என்று
மனதில் ஆயிரம்
கேள்விகளை சுமந்த படியே
செல்லும் போது.
.
.
12.சமைக்கத் தெரியாது
என்பதை பெருமையாக
சொல்லாமல்,
அன்னமிடுவதில்
அன்னையாய் இருக்கும்
போது.
.
.
தன்னலமில்லாத ,
செயற்கைத் தனமில்லாத
எல்லா பெண்களுமே அழகு
தான்❀❀❀❀❀❀❀❀❀❀.

No comments:

Post a Comment