Thursday, August 1, 2019

Suicide. Thoughts. Remedy

மனம் குழப்பத்தில் இருக்கும்போது நம் ஒன்றும் செய்ய வேண்டாம்.

அதை அப்படியே விட்டு விடுங்கள்.

சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
அது தனக்குத்தானே சரியாகிவிடும்.

நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப்படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம்.

அது அமைதியாகிவிடும். அது தன்னிச்சையாக நடக்கும்.

நடக்கும்.

No comments:

Post a Comment