Monday, December 25, 2017

கோவையில் 20,00,000 கோடி மதிப்புள்ள உலகின் மிகப்பெரிய இயற்கை வைர சுரங்கம்


---------------------

அதிர்ச்சி தகவல் .

கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள பூமியை வாங்குவதற்காக அதன் 100 வருட பழமையான கையெழுத்து  ஆங்கிலேயர்கள் கால பத்திரங்களை பார்த்தபோது கிடைத்த அதிர்ச்சி தகவல்.

காருண்யா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உள்ளே  உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அனைத்துமே வைர சுரங்கம் என 100 வருடங்களுக்கு முன்னால் ஆங்கிலேயர் கால பத்திரப்பதிவுகள் காட்டியுள்ளன

இந்த காருண்யா பல்கலைக்கழகத்தின் நடுவில் உள்ள இந்த இயற்கையான மிகப் பழமையான வைர சுரங்கம் 2000 வருடங்களாக சேரமன்னர் "கொல்லிரும்பொறை மாக்கோதை" காலத்திலிருந்து  செயல்பட்டுள்ளது.

இந்த இயற்கை வைர சுரங்கம் மற்ற வைர சுரங்கம் போல் பல நூறு மீட்டர்கள் தோண்டி  பூமியை பிளந்து கிடைக்கும் சுரங்கம் இல்லை.

இயல்பாக சில அடிகளில் கற்கள் போன்று பல நூறு  வைரக்கற்கள் கைகளாலேயே எடுக்கலாம்.

இந்த காருண்யா பல்கலைக்கழகத்தின் நடுவில் உள்ள இந்த வைர சுரங்கம்தான் உலகத்திலேயே மிகப் பெரிய " இயற்கை வைர சுரங்கம்"

திப்பு சுல்தான் கோவையில் படையெடுத்ததே இந்த வைர சுரங்கத்திற்காகதான்.

இது மன்னர்கள் காலம் முதல் செயல்பட்டதாகவும் சில நூறு ஆண்டுகள் ஆங்கிலேயர்கர்கள் பல ஆயிரம் வைரக்கற்களை லண்டனுக்கு கடத்தி சென்றனர்.

இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு ஆங்கிலேயர்கள் இந்த இந்த இயற்கை வைர சுரங்கத்தை இழக்க மனமில்லாமல் நூதனமாக கிறிஸ்தவ மிஷனரிகள் மூலமாக கல்வி பணிக்கு என இதை பட்டா மாற்றம் பண்ணி கிறிஸ்த பள்ளி கல்வி கூடங்களை உருவாக்கி பல ஆயிர ஏக்கர்" இயற்கை வைர சுரங்கத்தை " " காருண்யா பல்கலைக் கழகமாக" மாற்றிவிட்டனர்

இன்றும் இந்திய அரசாங்கத்திற்கு தெரியாமல " இயேசுவின் புனித மண்" என கூறி ஆயிரக்கணக்கில் வைரக்கற்களை  வெறும் புனித பிரசாத மண்என கூறி  பல நாடுகளுக்கு காருண்யா பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுமதி செய்கிறது

மத்திய அரசும்

மாநில அரசும்

காருண்யா பல்கலைக்கழகத்தின்  நிலத்தின் 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட   நில பதிவேடுகளை ஆராய்ந்து பல லட்சம் கோடி மதிப்புள்ள இந்த "இயற்கை வைர சுரங்கத்தை"  நாட்டுடமையாக்க வேண்டும்

இந்த வைர சுரங்கத்தின் தோராய மதிப்பு குறைந்த பட்சம் 20,00,000 கோடி

தமிழகமே சொர்க்க பூமியாக மாறும்

வைர சுரங்கத்தை சுரண்டி கொள்ளையடிக்கும் ஆங்கிலேய  கைக்கூலி  போலி கல்வி நிறுவனங்களின் உள்ளே அரசு புகுந்து அதிரடி சோதனை நடத்தினால் கோவை உலக வைரக்கற்களின்  தலை நகரமாகும்

செய்யுமா தமிழக அரசு

No comments:

Post a Comment