Friday, September 22, 2017

மூளையும் மனமும்

🌹 🌹

🌴 மூளை இதுவரை மனத இனத்தால் முழுதும் அறியப்படாத ஒன்று. ஆம் நம் உடலில் எந்த உறுப்பை வேண்டுமானாலும் தற்போதைய விஞ்ஞானத்தால் மாற்றலாம் மூளையை தவிர.

🌴அப்படி மூளையிள் என்னதான் உள்ளது. 1843ல் டாக்டர் பாலிமர் புட்டீன் என்பவர் மூளை முழுக்க சளியால் ஆனது என்ற கருத்தை தெரிவித்தார். ஆனால் அதை எந்த விஞ்ஞானியும் ஏற்றுக் கொள்ளவில்லை.

🌴உண்மையில் மூளையில் உள்ள நியூரான்ஸை பிரித்து வைத்தால் அது சூரியனில் இருந்து பூமியை ஐந்து முறை வரும் நீளம் இருக்கும் என்கிறது அறிவியல்.

🌴மூளை என்பது இந்த பஞ்ச பூத தத்துவங்களால் ஆன உடலை பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு அம்சமே ஒழிய வேறில்லை. ஆம் மனம் மூளையை மையமாக வைத்து இந்த பிரபஞ்சம் முழுக்க வியாபித்து இருக்க கூடிய ஓன்று.

🌴நூறு சதவீத மனித மூளை இயக்கம் வருங்காலத்தில் சாத்தியமே. அப்போது என்ன நிகழும். மனிதன் கடவுள் தன்மையை பெற்றிருப்பான். அதாவது ஈசத்துவம் அடைந்திருப்பான்.

🌴தத்துவமசி- நீயே அது. மனிதன் வேறு பிரபஞ்சம் வேறு இல்லை. இரண்டும் ஒன்றே. தயவுசெய்து இதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் மனம் இந்த உடலின் தேவையை பூர்த்தி செய்யவே பரிணமித்துள்ளது.

🌴நீ நினைப்பது நடக்கும். இதுவே பிரபஞ்ச நியதி. உன் உடலின் தேவையை பூர்த்தி செய்யவே மனம் பரிணமித்துள்ளது. இதை நீங்கள் புரிந்து கொண்டால் போதும். வாழ்க வளமுடன்✋🏼

🌷 வாழ்க வளமுடன்  🌷
RAJAJI JS. (22-9-17)

No comments:

Post a Comment