Sunday, July 2, 2017

காத்திருக்கப் பழகு ... !!!

சுவாமி விவேகானந்தர் தனது உடல் எனும் சட்டையை களைந்த நாளில்

தனது சேவையாளரிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள்:

தியானம் செய்... !!!

நான் அழைக்கும் வரை காத்திரு'.

நாம் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் விரும்பிக் காத்திருக்க பழகினால் நிறைவு நமதாகும்.

பசிக்கும் வரை காத்திரு

உடல் நீர் கேட்கும் வரை காத்திரு

காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு

சளி வெளியேறும் வரை காத்திரு

உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு

பயிர் விளையும் வரை காத்திரு

உலையில் அரிசி வேகும் வரை காத்திரு

கனி கனியும் வரை காத்திரு

எதற்கும் காலம் கனியும் வரை காத்திரு.

செடி மரமாகும் வரை காத்திரு

செக்கு எண்ணெய் பிரிக்கும் வரை காத்திரு

தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு

தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு

துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு

தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு

உணவு தயாராகும் வரை காத்திரு

போக்குவரத்து சிக்கலில் இருந்து விடுபடும் வரை காத்திரு

நண்பர்கள் பேசும் போது தாம் கூற வந்த கருத்துக்களை அவர்கள் கூறி முடிக்கும் வரை காத்திரு

பிறர் கோபம் தணியும் வரை காத்திரு

இது உன்னுடைய வாழ்க்கை

ஒட்டப்பந்தையம் அல்ல

ஒடாதே

நில்

விழி

பார்

ரசி

சுவை

உணர்

பேசு

பழகு

விரும்பு

உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததால்,

உன் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத,

தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் திணிக்கப்படுகிறது.

உன் மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ உணவுகள் உன் மேல் திணிக்கப்படுகிறது.

எதிலும் அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே.

உனது அன்பிற்கும் அக்கறைக்கும் எத்தனை உள்ளங்கள் காத்திருக்கின்றன என்பதை அறிவாயா......???

நீ இதற்கெல்லாம் காத்திருந்தால்
உன் உயிர் உன்னைவிட்டு பிரியும் வரை காத்திருக்கும்.

காத்திருக்கப் பழகினால்........

வாழப் பழகுவாய்.

இறை ஆற்றல் நீ உள்நோக்கி திரும்புவாய் என்று காத்திருப்பதை உணர்வாய்

எல்லையற்ற அமைதி ஆற்றல் அபரிமிதம் உனக்காக காத்திருப்பதை     உணர்வாய் ... !!!

Mind your tongue

யாகாராயினும் நா காக்க !
========================

குரு ஒருவருக்கு பேரழகியான ஒரு மகள் இருந்தாள், அதனால் அவளை திருமணம் முடிக்க பலர் போட்டி போட்டனர். அவர் தன் மகளை மனம் முடிக்க போட்டி போட்டவர்களிடம்
" நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியான பதில் சொல்பவருக்கே எனது மகள்" என்று சொன்னார்.

மறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் குரு வீட்டில் கூடி இருந்தனர்.
குரு அவர்களைப் பார்த்து " உலகிலே இனிமையான ஒரு பொருளை கொண்டு வாருங்கள்" என்று சொன்னார்.
மறுநாள் எல்லோரும் ஆளுக்கொரு பொருளை கொண்டு வந்தனர்.

ஒருவன் தேனைக் கொண்டுவந்தான். இன்னொருவன் கரும்பைக் கொண்டு வந்தான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு இனிமையான பொருளைக் கொண்டு வந்திருந்தனர்.
வரிசையில் கடைசியாக குருவின் ஒரு ஏழை சிஷ்யனும் நின்டிருந்தான்.
குரு அவனைப் பார்த்து
நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய் என்று கேட்டார்.
சீடன் தான் கொண்டு வந்திருந்த சிறிய பெட்டியை திறந்து காட்டினான்.

அதனுள் மனிதனின் நாவு
தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது .
குரு 'என்ன இது எதற்காக இதை கொண்டு வந்தாய்" என்று கேட்டார்,
சீடன் " குருவே நீங்கள் உலகிலேயே இனிமையான பொருளை கொண்டுவர சொன்னீர்கள்.
நாவை
விட உலகில் சிறந்த பொருள் வேறு ஏது?
கலைவாணி குடியிறுப்பு நாவில் என்று வேதம் கூறுகிறது .
மனிதனை தேவன் ஆக்குவது குருவின் அருள் நா
அன்றோ .
ஆகவே அதுவே இனிமையான பொருள் என்றான் .
குரு "இதில் நீ வெற்றி அடைந்தாய். வாழ்த்துக்கள்" என்று சொன்னார் .

சீடன் அடுத்த கேள்வி என்ன என்று கேட்டான்.
குரு " உலகிலேயே கசப்பான ஒரு பொருளை கொண்டு வா" என்று சொன்னார்.மறுநாள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கசப்பான பொருளை கொண்டு வந்தனர். ஒருத்தன் வேப்பங்காயை கொண்டு வந்தான், இன்னொருவன் எட்டிக்காயை கொண்டு வந்தான். கடைசியாக சீடன் வந்தான். அவன் கையில் அதே பெட்டி. அவன் அதை திறந்து காட்டினான். அதனுள் மனிதனின் நாவு
தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது .
குரு " என்ன விளையாடுகிறாயா? இனிமையான பொருளை கேட்டேன் , நாவை
வரைந்து
கொண்டு வந்தாய்.
கசப்பான பொருளை கேட்டதற்கும் நாவை
வரைந்து கொண்டு வந்து இருக்கிறாயே? என்ன அர்த்தம்?"
என்று கேட்டார்.
சீடன் " தீய சொற்களை பேசும் நாவை போல கசப்பான பொருள் உலகில் உண்டா? அதில் இருந்து வரும் சொற்களைக் கேட்டால் மகிழ்ச்சியாய் இருப்பவனும் துயரம் கொள்கிறான். நட்பாக இருப்பவனும் பகையாக மாறுகிறான்.
மனிதன் அழிந்துபோகிற உலகத்தைப் பற்றியே பேசி ,
கடைசியில்
கசப்பு ஜல தீட்டு வெளியாகி ,
மரணம் அடைகிறான் .
எனவே நாவு தான் உலகிலேயே கசப்பான பொருள்" என்று சொன்னான்.
சீடனின் அறிவைக் கண்டு வியந்த குரு தன் மகளை அவனுக்கே மனம் முடித்துக் கொடுத்தார்.
நாவு 👅
ஒரு அற்புத பொருள்.
சொர்கத்தின் திறவுகோலும் அது தான்.
நரகத்தின் வாசல்படியும் அது தான்.

MIND YOUR TONGUE !

Saturday, July 1, 2017

Blood donors name list 2


*രക്തം ആവശ്യമുള്ളവർ നമ്മെ വിളിക്കട്ടെ ഈ കൂട്ടായ്മയെ Share ചെയ്യുക*.

0 ,sinu 7736214775 b +
1,Gokul 8129827147 O +ve
2,Vaisakh 9633199929 B+ve
3,Kannan s 90611145 08 O +ve
4,Vikas 9995864375 A+ve
5,Saju 9995570467 A+ve
6,Asif 7736884379 B+ve
7, Minshad 8129641358  Ab-
8, Abhishek 9539850962 A+
9,Aswin s 8129890204 O+
10,md gesudharaz A+ 8464946413
11.Mani O+ ,7401535415
12.Sriram B+ ,8056051072
13.Ramesh B+ , 9884727286
14.Suresh B+,  8148916988
15.Murali  A+. 7299399392
16.PRABHU. O+ 9884641396
17,Vijay. AB-ve. 9790954376
18.Jai. B-    99623610622
19.Raja A1+ 9789865312
20.Manikandan A+ 9566420317.
21.Senthilkumar B+,9962688252.
22.praveen kumar B +9094314313
23.mohanraj B+ 9444464789
24.manikandan O+ 9791097653
25.C.prathap O +ve  9940521093
26.Isaianand o+. 7845548466
27. S THILAK O+ ve  861810723.  
28. Anbumani O+ 9566001676
29.Syed A+  9551457239
30.M.jagadeesanvb A+ 7845662500
31.Karthikeyan o+ 9884400371
32.Daniel B+ 9003148805
33.Sridhar o+ 9500119761
34.V.Mohan 0+ 9940639557
35, jawahar b+ve 9600162581
36.v.karthick A+ 9578828854
37.KALIDASS A+ 13.9943948951
38,Abbas A1- 9551414146
39.M.KARUKKUVEL Raj B+ 9087425095
40.NARENDRAN B+ 9500148984
41.edwin. O- 9791150119
42,Selvaganesh2, A+ 9940187708
43.siddiq O+. 9094666918
44.a.inba kumar o+ ve  9840301747
45.vignesh B+ 9884556995
46.vogneshgiri B+ 9043677660
47.anbarasan O+ 9840862846
48.M.Vimal kumar o+ 9677279760
49.Jeeva AB- 8056292339
50.sarath A+ 9551113240 
51.vazir o+ 8754034986
52.Dinesh A1+ 8122288878
53. Balakrish  O+  9047904837             
54.Madhan AB+ 9940391891,9498142021
55. P.P.PRADHEESH O+ve 8903612888
56. SHAKKUR B+ve +971552177084
57. Venkat B-ve 9666661705
58. Roshan A+ve 9100954327
59.Rajalingam B+ 9626696882
60,Sundar O+ 9941418736
61.Yuvaraj AB+ 8124291412
62.jagir B+. ,9042670928
63.suresh Kumar O+. 9840939939
64.aravind O+, 9176980878.
65.C.Rajkumar B+ve 9790844373
66. Ashok Kumar B+  9791142469
67,Riyaz A+ve  9946461098
68,Shifili O-ve  8592069169
69,Savad O-ve 9645755153
70,Shaheer Babu O+ve  9072057794
71,mujthab A+ve 9746528542
72,Salahudheen B+ve  9946166176
73,Raheem O+ve  9895250966
74,Anas Malik O-ve  9744429691
75,Suhaib A+ve  8943073955
76,Ali Akbar B+ve  9961254697
77,Sakeer A+ve 9745860818
78,Nooru A+ve 9633531455
79,Jamsheer A+ve 9656691847
80,Rizwan Rizu O-ve  9633713598
81,Arjun B+ve 9847134123
82,vsg AB+ve 9995603700
83, Jacob  B+ve  9048377976
84, Felix O+ve 8086245939
85,Deepu  A+ve  9645871886
86, Rocky  B+ve  8281933648
87,Albert B+ve 8281206546
88,Jinu O+ve  9846487678
89, Sibin  B+ve  9446768899
90, Harith  O+ve  9747400626
91, Kuriakose  B+ve  9496942450
92, Tivin  O+ve  8129591035
93, Cherin  B+ve  9400617023
94,Saju  A+ve   9567033982
95Prince  B+ve  9400990718
96, Sachin B+ve 9400316231
97,Joseph  O+ve  9995728167
98,Mathew  O+ve  9746148776
99,Bechan  O+ve  8129035002
100, Jom  O+ve  9747419567
101, Melbin  B+ve 8089761500
102,Savin A+ve  9744844417
103,Sachu B-ve 9497820946
104, Jithin  A+ve 9497392434
105,Arun  AB+ve 9497326436
106,Melvin  A+ve 8891196900
107,Akhil v sunny A+  7834902916
108,Vijay. V AB+ve 9496039698
109,Swaroop O+ve 9633142497
110,SHAHIR  B+ve 9526257742
111,HARI  A+ 7558875507
112,Shaju A+ 9747905889
113,Gopu B+ 9747184825
114,NIKHIL T R O+  9605233539
115,Akhilesh B+ 8891343589
116,AL SHUWAIQ O- 8606690808
117,Bilal  B+ve  9656514999
118,ABHIJITH  A+ 9961347861
119,Achu  A+ 9526058701
120,jithu O+ve 8592814350
121,Ajay A-ve 9020758895
122,sreekalesh o+ve   9544877475
123,Rahul O+ve  9745255251
124,Nidheesh pillai O+ve 8547957312
125,Sachin B-ve 8086517545
126,Binod o+  9846647117
127,Anwin Mohan A+ 9387885978
128,Sarin B+ 9539516207
129,Siraj kumbidi O+ve  9544633325
130,Robin 8113965795 B+

131,Rahul Raj A+ 9995756926
132,Sanu Jacob Abraham  B+  8281805938
133,RAHUL G NAIR: B+ 9656136832
134,Abdul hakkim s A+ 9961721665                                      135,MOHAMMED SAALIM AB+ve 8086455956
136,Ramshad  A+  8157009954
137,Ujaz Jazz  B+ 9747255097
138,vishnu  o+  9539700566
139,LENIN A+  9746304037
140,Sajin A+ +91 9567022411
141,shaiju B+ 9995960053
142,Gokul Sb  O+Ve 95672 00910
143,Rafeek km A+ 9061806070
144,Ashish A+ve 8893403409.
145,Arun A+ve 9567131669
146,shiyas b+ve 9995143800
147,Githin George Geo A+ve 8281935266
148,Muhammed Fazil O-ve 9747701512
149,Kichu .S.Nair Ab+Ve 9048603352
150,abdu  o-ve 9656696351
151,Aslam.c B-ve 8606196554
152,VIBIN SAMUEL A+  9746371332
153,Kishor Bhai O+ve 09656441397
154,MIDHUN KOLLAM O+ 9544422607
155: ADITH KOLLAM B+ : 9633588179
156;Shihab ALPY;AB+ve.9895788522,9995966858
157 :Muhammed Shameem TT AB+ve  9633201868
158: Bilal,[ B-],7559905979

159:Malikb B+:9961421098
160:Rabeeu B+:7559967583
161:mohammed irfan bin iqbal B+:9656141456
162:anoop o+ 773632230
163: Ajmal  o+ 7034319734
164: Rahul  o+ 9048594192
165: Andrews.v.a   B+     9539953461
166:shibin O+ve 8590175262
167:hisham B+ve 9061684531
168:Jijith Padmas O+ve(9947290849)
169:Sidharth O+ve
        (8113845285)
170:Amarnath AB+ve (9645702412)
171: Abdul jaleel kp Anakkuzhikkara  O+ve
(9539412131)
Hafees O+ve 9744763811
172:Vineesh AB+ (9446377616)
173: Afzal (calicut ) B+
(7034910507)
174: SHAMNAS (TVM) A+
9656057154    
175: Vidhu(Tvm) 9895531251
176: anas NT (mji) 9895555319 B+
177: naseer pm (tcr) 8848803016 B+
178: latheesh kk (tcr) 9746102723 O+

ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே" என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்

"

இதோ அதற்கு ஓர் உதாரணம்:

அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். ஒரு அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான்.

மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன்.

""ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள். "செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள். இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா அல்லது விதிவிலக்குகள் ஏதாவது இருக்கிறதா என்பதை அறிய வேண்டும்,'' என்று நினைத்தான் மன்னன். அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.

இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள்.

""மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்குக் களப்பயிற்சி தரப் போகிறேன். உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள்.

உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும். அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும்.

நீங்கள் கொண்டு வரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம். அதை அப்படியே ஒரு ஏழையிடம் கொடுத்து விடுவோம். அவன் அதை உண்டு உங்களை வாழ்த்த வேண்டும்..

இந்தப் பயிற்சி திட்டம் வெற்றி பெற்றால், மக்கள் நலப் பணியாளர்களை இந்தப் பணியில் அமர்த்தி மக்களின் பசி போக்கலாம்.''

மறுநாள் மூவரும் வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள். காடுகளில் காய் கனி கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான். ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது. மேலும் அதை சேகரிக்கும் வரை அதிகாரிகளுக்கும் காட்டில் கிடைக்கும் காய் கனிகள்தான் உணவு. மூன்று அதிகாரிகளும் அரண்மனை போன்ற வீடுகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள்.

அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது.

முதல் அதிகாரி நல்ல பொருட்களைச் சேகரித்தார். நாம் துன்பப்பட்டாலும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மக்கள் பசியாறுவார்களே என்ற நினைப்பே அவருக்கு உந்து சக்தியாக இருந்தது.
சாக்குப்பையை நிரப்ப அவருக்கு மூன்று, நான்கு நாட்கள் தேவைப்பட்டது. ஆனால், உள்ளே இருந்தவை எல்லாம் தரமான பொருட்கள்.

இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார். பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார். சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள். மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம். கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்துவிட்டால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? என்று எண்ணி அப்படியே செய்த அந்த நபர், ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார்.

மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை. பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற நினைப்பில் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் போட்டு பையை நிரப்பி அரண்மணையில் சேர்த்துவிட்டார். ஒரு நாழிகைப் பொழுதில் வேலையை முடித்துவிட்டுத் தன் மாளிகைக்குச் சென்று சுகமாக உண்டு உறங்கிவிட்டார்.

மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தான். அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான்.

""இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள். அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்துவிடுங்கள். சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும். அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம். அவர்கள் சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு.''

மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை. ஐந்தே நாட்களில் அவர் பசி தாங்காமல் மாண்டுவிட்டார்.

இரண்டாமவரோ அழுகிய கனிகளையும் நல்ல கனிகளையும் கலந்து உண்டு எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டார். ஆனால், அவர் உடல்நலம் கெட்டுவிட்டது. மன்னன் அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டான்.

முதலாம் அதிகாரி இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார். தான் சேகரித்த தரமான காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார்.

மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை முதலமைச்சர் ஆக்கிக் கொண்டான்.

இந்தக் கதையில் உள்ள வாழ்வியல் தத்துவத்தை நச்சென்று விளக்குகிறது மகாபாரதத்தில் வரும் ஒரு ஸ்லோகம்.. அதன் உட்பொருள் இதுதான்.

ஒரு இடத்தில் ஆயிரம் பசுக்கள் இருக்கின்றன. தன் தாயைத் தேடி வரும் ஒரு கன்று அந்த ஆயிரம் பசுக்களில் தன் தாயைச் சில நொடிகளில் கண்டுபிடித்து அதனிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது.

அதேபோல், ஒருவன் செய்யும் வினையின் பயனானது அவன் எங்கிருந்தாலும் அவனைக் கண்டுபிடித்து அவனைச் சென்றடைந்துவிடும்

நாம் அனைவரும் நன்மை செய்கிறோமா, தீமை செய்கிறோமா என்று இறைவன் கண்காணிப்புக் கேமரா வைத்துக் கொண்டு பார்ப்பதில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று நமக்குப் பூரண சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டான். ஆனால் உங்கள் செயலின் பலனை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும் என்ற நியதியையும் அழுத்தமாக வைத்துவிட்டான்.

நீங்கள் உங்கள் பையில் நல்ல பழங்களைப் போடுகிறீர்களா.. இல்லை.. சருகுகளையும் அழுகிய பழங்களையும் போடுகிறீர்களா என்று யாருமே கண்காணிப்பதில்லை.. ஆனால் நீங்கள் சேகரித்ததை நீங்கள்தான் சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

"ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே' என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள். அக்கிரமம் செய்பவன் இப்போதுதான் காய்ந்த சருகுகளையும் அழுகிய பழங்களையும் தன் பைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறான்.

விரைவில் தனிமைச் சிறையில் அவற்றை உண்ண வேண்டிய காலம் வரும். அப்போது அவனுக்குப் பசியும் மரணமுமே பரிசாகக் கிடைக்கும்.

இது மனிதன் இயற்றிய சட்டம் இல்லை; இறைவன் வகுத்த நியதி. இதற்கு விதிவிலக்கு இல்லை

அட்சதை... பெரியோர்களின் ஆசிகளைச்

ஆன்மிகம்
அட்சதை... பெரியோர்களின் ஆசிகளைச் சுமந்து செல்லும் வாகனம்!

நம் மக்களின் எல்லாச் சடங்குகளிலும் 'அட்சதை' எனும் மங்களப் பொருள் கட்டாயம் இருக்கும். எல்லா வாழ்த்துகளிலும் இதைத் தூவி வாழ்த்துவதைப் பார்த்திருப்போம். தூவி வாழ்த்துவதில் மலர்களைவிட மேலானது இது. அட்சதை இல்லாதபோதே மலர்களும் புனித தீர்த்தமும் உபயோகிக்கலாம் என்பது ஐதீகம். வடமொழியில் 'க்ஷதம்' என்றால் இடிப்பது என்று பொருள். 'அக்ஷதம்' என்றால் இடிக்கப்படாதது அல்லது குத்தப்படாதது என்று பொருள். உலக்கையால் இடிக்கப்படாத அரிசியை 'அட்சதை' என்கிறார்கள். 'முனை முறியாத அரிசி'தான் அட்சதை எனப்படும். முனை முறிந்த அரிசிகளைக்கொண்டு இதைத் தயாரிப்பது தவறானது.

 
அட்சதை

அரிசியோடு தூய மஞ்சள் கலந்து, அதனோடு பசுநெய் சேர்த்து உருவாக்கப்படுவதே அட்சதை. வெள்ளை அரிசியோடு மஞ்சள் நிறம் சேர்ந்து நெய்யின் மினுமினுப்போடு விளங்கும் இது தேவதைகளின் அம்சம்கொண்டது. பெரியோர்களின் ஆசிகளைச் சுமந்து செல்லும் வாகனமாக அவை பயன்படுகின்றன.

நிலத்தின் அடியில் விளையும் மஞ்சள், நிலத்தின் மேலே தோன்றும் நெல்லுடன் இணைவதும், அதோடு குற்றமே இல்லாத நெய்யோடு இணைந்ததும் தெய்வீகத் தன்மை பெறுகிறது. சந்திரனின் அம்சம் கொண்ட அரிசி, குருவின் ஆதிக்கம் கொண்ட மஞ்சள் மகாலக்ஷ்மியின் அருள்கொண்ட நெய் இவை யாவும் சேரும்போது அங்கு நல்ல அதிர்வுகள் உண்டாகி, அந்த இடமே சுபிட்சமாகும் என்பது நம்பிக்கை.

அட்சதை

அட்சதைக்குப் பச்சரிசியே சிறந்தது. அரிசி, உணர்வையும் சக்தியையும் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல்கொண்டது. அதனால்தான் அரிசியை கையில் தொட்டுக் கொடுக்க மாட்டார்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் தட்டில் வைத்து, அட்சதையை எடுத்துக்கொள்ளச் சொல்வதே நல்லது.

அரிசி உடல், மஞ்சள் ஆன்மா, நெய் தெய்வசக்தி என்பதே ஆன்றோர்கள் கூற்று. உடல், ஆன்மா, தெய்வசக்தியோடு இணைந்து வாழ்த்துகிறோம் என்பதே பொருள். ஹோமங்கள் முடிந்த பிறகும், சிரார்த்தம் முடிந்த பிறகும், அதை நடத்திவைத்தவர்கள் வாழ்த்துக் கூறி இதைத் தூவுவார்கள்.

பிறந்தநாள், திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பெரியவர்கள் அட்சதையைத் தூவி வாழ்த்துவார்கள். இதை மலராகக் கருதி இறைவன் திருவடியில் வைத்து வணங்கிய பின்னர் ஆசிர்வதித்துத் தூவுவதே வழக்கம்.

இதை வீசி எறிவது தவறான விஷயம். திருமண வீடுகளில் எங்கோ ஓர் இடத்தில் இருந்துகொண்டு வீசி எறிவதைப் பார்க்கிறோம். இது ஆசியை அவமதிக்கும் ஒரு விஷயம். ஒவ்வொருவராகச் சென்று வாழ்த்தி தலையில் மெள்ளத் தூவுவதே சிறந்தது. இன்னும் சொல்லப்போனால், மெள்ளத் தலையில் வைப்பதுதான் சிறந்தது. புதிய காரியங்கள் எதைத் தொடங்கினாலும் பெரியவர்கள், நண்பர்கள் கூடி இதைத் தூவி வாழ்த்துவது நல்லது. இதனால் எடுத்த காரியங்கள் யாவும் வெற்றிமேல் வெற்றி பெற்று, எல்லா நலன்களையும் அடைவார்கள் என்பது நிச்சயம்.

மகாலக்ஷ்மி

சங்க காலத்துக்கு முன்பிருந்தே நம் வழிபாடுகள், விழாக்கள் எல்லாவற்றிலும் அட்சதை இருந்து வந்துள்ளது. பழுதில்லாத அட்சதையைப்போல எல்லா நிகழ்வுகளும் முழுமையாக நடைபெற வேண்டும் என்பதே அட்சதையின் குறியீடு. மங்களங்கள் யாவும் தரும் இதை, தெய்வங்களின் அம்சம் என்பதைப் புரிந்து அதன் மகிமை உணர்ந்து பயன்படுத்தி பலன் பெறுவோம்.

உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...?

*குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது...

*அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது...

*கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது...

*அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது...

*ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது. சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க...

*புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக் கொள்கிறது...

*நேர்மையை கண்டு வளரும் குழந்தை நியாயத்தை கற்றுக்கொள்கிறது...

*பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது...

*நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது...

4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும். தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்...!

ஜி.எஸ்.டி.யில் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வர


*ஜி.எஸ்.டி.யில் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி?*

_📑வரி விலக்கு  பெற்றவை...._
◆பால்,
◆உப்பு,
◆காய்கறிகள்,
◆முட்டை,
◆மாவு,
◆பருப்பு வகைகள்,
◆லஸ்ஸி, தயிர்,
◆வெல்லம்,
◆இளநீர்,
◆பிரசாதம்,
◆இறைச்சி, மீன்,
◆தேங்காய்,
◆தேங்காய் நார்,
◆விலங்குகள் விற்பனை,
◆பதப்படுத்தப்படாத தேயிலை,
◆பார்வையற்றோருக்கான பிரெய்லி புத்தகங்கள்,
◆குழந்தைகளுக்கான ஓவியப்புத்தகம்,
◆செய்தித்தாள்,
◆காது கேட்கும் கருவி, ◆கச்சா பட்டு, பருத்தி,
◆கல்வி,
◆மருத்துவம்,
◆உயிர்காக்கும் ரத்தம் *உள்ளிட்ட பல பொருட்கள்.*

📈 *_5 சதவீதம் வரி_*

◆சர்க்கரை,
◆தேயிலை,
◆வறுக்கப்பட்ட காபிக் கொட்டைகள்,
◆சமையல் எண்ணெய், ◆பால் பவுடர்,
◆குழந்தைகளுக்கான பால் பொருட்கள்,
◆பேக்கிங் செய்யப்பட்ட பனீர்,
◆முந்திரி பருப்பு,
◆ரெய்சின்,
◆ரேஷன் மண்எண்ணெய்,
◆கியாஸ்,
◆செருப்பு(ரூ.500வரை),
◆ஆடைகள் (ரூ.1000 வரை), ◆அகர்பத்தி,
◆தென்னைநார் விரிப்பு

📈 *_12 சதவீதம் வரி_*

◆வெண்ணெய்,
◆நெய்,
◆பாதாம் பருப்பு,
◆பழரசம்,
◆பேக்கிங் செய்யப்பட்ட இளநீர்,
◆ஊறுகாய்,
◆குடை,
◆மொபைல் போன்.

📈 *_18 சதவீதம் வரி_*

◆தலைக்கு தேய்க்கும் எண்ணெய்,
◆டூத் பேஸ்ட்,
◆சோப்,
◆பாஸ்தா,
◆கார்ன் பிளேக்ஸ்,
◆சூப், ஐஸ் க்ரீம், ◆கம்ப்யூட்டர்கள்,
◆பிரின்டர்,
◆ஏ.சி. ரெஸ்டாரன்ட்களில் சாப்பிடுதல்,
◆பிஸ்கட்ஸ், கேக், ஜாம்,
◆இன்ஸ்டன்ட் உணவுகள், ◆மினரல் வாட்டர்,
◆டிஷ்யூ பேப்பர்,
◆நோட்டுகள்,
◆உருக்கு பொருட்கள், ◆கேமிரா, ஸ்பீக்கர், ◆உணவுகள் பேக்கிங் செய்யும் அலுமினியம் பாயில்பேப்பர்,
◆எடை எந்திரம்,
◆சி.சி.டி.வி,
◆ஆப்டிகர் பைபர்,
◆மூங்கில் பர்னிச்சர்ஸ்,
◆நீச்சல் குளத்தில் குளிப்பது,
◆மசாலா பேஸ்ட்,
◆காகித கவர்கள்,
◆ரூ.500க்கும் மேலான காலணிகள்.

📑 *_சேவைகள்...._*

◆ஏசி. ஓட்டலில் மது அருந்துதல்,
◆தொலைத் தொடர்பு சேவைகள்,
◆பிராண்டட் ஆடைகள்,
◆நிதி,வங்கிசேவைகள்.

📈 *_28 சதவீதம் வரி_*

◆பீடி,
◆சூயிங்கம்,
◆மொலாசஸ் ,
◆சாக்கலேட்,
◆பான் மசாலா, ◆குளிர்பானங்கள், ◆பெயிண்ட்,
◆டியோடரன்ட்ஸ்,
◆சேவிங் கிரீம்,
◆தலைக்கு அடிக்கும் டை, ◆சன்ஸ்கீரீன்,
◆வால்பேப்பர், 
◆செராமிக் டைல்ஸ்,
◆வாட்டர் ஹீட்டர், ◆வாஷிங்மெஷின்,
◆ஏ.டி.எம். சேவை,
◆வாக்கூம் கிளீனர்,
◆சேஷிங் செய்யும் எந்திரம்(டிரிம்மர்ஸ்),
◆ஹேர் கிளிப்,
◆ஆட்டோமொபைல்ஸ்,
◆மோட்டார் சைக்கிள்,
◆தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் விமானம்.
[7/1, 9:53 PM] ‪+91 95854 36122‬: ஜி எஸ் டி வரியை தவிர்க்க  வழிமுறைகள்

பெருசா ஒன்னுமில்லைங்க நம்ம தாத்தா காலத்து வழிமுறைதான்.

1. வெளியில் செல்லும்போது குடிதண்ணீர் பாட்டிலில் எடுத்து செல்லவும்.

2. பயணத்தின் போது புலி சாதம் , லெமன் சாதம் , வசதி இருந்தால்   வெஜ் பிரியாணி வீட்டில் செய்து கட்டி எடுத்து செல்லவும் ( டப்பால கட்டுங்க கவர்ல கட்டின ஜி எஸ் டி வரும் )

3. அண்ணாச்சி கடைக்கே போங்க , வயர்கூட இல்லேன்னா மஞ்ச பை எடுத்திட்டு பொய் லூஸ்ல அரிசியோ, பருப்போ, இன்னபிற மளிகை ஜாமான் வாங்குங்க .

4. வார இறுதி நாட்களில் வீட்லயே குடும்பத்தோட ஏதவது ஸ்பெசல் உணவு தயார் செய்து சாப்பிடுங்க.

5. திரைப்படத்தை  multiplex  அல்லாத திரையரங்குகளில் பாருங்க

6. விடுமுறை நாட்களில் மால் , ஷாப்பிங் னு போகாம பாட்டி தாத்தா ஊருக்கோ, சொந்த ஊருக்கோ போலாம் .

7. காலைல நடைப்பயிற்சி சென்று விட்டு பெருமைக்காக ஹோட்டலில் காபி குடிக்காமல் வீட்டுக்கு வந்து கருப்பட்டி காபி குடித்து பழகுங்க .

9. பழைய  பழக்கங்கள் போல , நன்பர்கள் டூர் போனால் , நண்பர்கள் எவராவது ஒரு வீட்டில் தங்குங்கள்

10. சேவை வரியை தவிர்க்க அடுத்தவரின் சேவையை தவிர்த்து சொந்தமாக வேலையே செய்ய முயற்சி பண்ணலாம் .

இப்படி செய்தால்
உடல் ஆரோக்கியமாகும் .
மிகப்பெரும் பணம் மிச்சமாகும் .
சொந்தம் பெருகும்
மனைவி கணவன் பாசம் , அம்மா அப்பா பிள்ளைகள் பாசம் பெருகும் .
நட்பு வட்டங்கள் உண்மையாகும்.

உண்மையான பழைய இந்தியா மீண்டும் பிறக்கும் .